சிவகங்கை அருகே உள்ள மதகுபட்டியில் நேற்றுமுன்தினம் காவல்துறைக்கும், கிராமத்தினருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சினையில் கலவரம் ஏற்பட்டது. இதுகுறித்து போலீசார் 498 பேர் மீது வழக்குப்பதிவு செய்து 94 பேரை கைது செய்தனர்.
சிவகங்கையை...
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் பதவியேற்பு விழாவில் மு.க.ஸ்டாலினுக்கு பின் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது குறித்து எழுந்த சர்ச்சைக்கு முதல்வர் ஜெயலலிதா விளக்கம் அளித்துள்ளார்.
அது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,...
உதகையில் 27-ந் தேதி தொடங்கும் மலர் கண்காட்சியை முன்னிட்டு மலர் தொட்டிகள் அடுக்கி வைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.
மலைகளின் அரசி என்று வர்ணிக்கப்படும்...
ஆறாவது முறையாக தமிழகத்தின் முதல்வராகப் பதவி ஏற்றுள்ள ஜெயலலிதாவுக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது முகநூல் பக்கத்தில்,
விவசாயக் கடன் தள்ளுபடி, டாஸ்மாக் நேரம் குறைப்பு, 500 சில்லறை மதுக்கடைகள் மூடல், மின் கட்டண சலுகைகள் உள்ளிட்ட உத்தரவுகள் அடங்கிய 5 கோப்புகளில் முதல்வர் ஜெயலலிதா கையெழுத்திட்டார்.
இது தொடர்பாக அரசு வெளியிட்ட செய்திக்...
அதிமுக வெற்றி பெற்றதால், நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் பகுதியில் உள்ள முனியப்பன் கோயிலில் சுண்டு விரலை வெட்டிக் கொண்டஅகவை 50 உள்ள அதிமுக தொண்டர் தங்கராஜ், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
நாமக்கல்...
2016 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், ஓசை இல்லாத சுனாமி போல வந்து தமிழகத்தில் சில கட்சிகளை துவம்சம் செய்து இருக்கிறது.
இந்த துவம்சத்தில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது தே.மு.தி.க., மக்கள் நலக்...
தமிழக சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் முன்னிலை பெற்று அதிமுக மீண்டும் ஆட்சியை கைப்பற்றும் நிலையை எட்டியுள்ளது.
தமிழகத்தில் 1984-ம் ஆண்டுக்கு பிறகு ஆளும் கட்சி மீண்டும் ஆட்சியை பிடிப்பது இதுவே...
அரியலூர்-செந்துறை சாலையில் ஒரு மஞ்சள் பையில் கிடந்த ரூ. 2 லட்சத்தை எடுத்து காவல் துறையினரிடம் ஒப்படைத்த இளைஞருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அனில்குமார் கிரி புதன்கிழமை பாராட்டு தெரிவித்து சன்மானம் வழங்கினார்.