சென்னையில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் தொடர் மழையில் காரணமாக செம்பரம்பாக்கம், சோழவரம் ஏரிகளில் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
சென்னை அருகே வங்க கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த...
தமிழகத்தில் கடந்த மூன்று நாட்களாகத் தொடரும் மழை காரணமாக, தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்றும் கனமழை தொடரும் என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளதால், தேசிய பேரிடர்...
தமிழக முதல்வர் ஜெயலலிதா போட்டியிடும் ஆர்.கே.நகரில் 11 வாக்குச்சாவடிகளில் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி வேட்பாளர் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை...
பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியீடு 1195 மதிப்பெண் எடுத்து இரண்டு பேர் முதலிடம்
செவ்வாய், 17 மே 2016 மிகவும் பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று காலை 10:30 மணிக்கு வெளியிடப்பட்டுள்ளது.
நாம் வாக்களித்த கட்சியின் வெற்றி தோல்வியை அறிந்து கொள்ளும் காத்திருப்புக்கு இடையே அற்ப மகிழ்ச்சியை தரும் வாய்ப்பே கருத்துக் கணிப்புகள்.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்குப் பிறகு டைம்ஸ் நவ்- சி வோட்டர், இந்தியா டுடே, ஏபிபி,...
தேர்தலுக்கான வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றதாக சட்டம்- ஒழுங்கு ஏடிஜிபி சி.சைலேந்திரபாபு தெரிவித்தார்.
சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு அமைதியாக நடைபெற்றுள்ளது. பெரிய அளவில் எங்கும் வன்முறைச் சம்பவங்களோ, மோதலோ...
வணக்கம்,
24 படத்துக்கு அனைவரிடமிருந்து கிடைத்திருக்கும் வரவேற்புக்கும் ஆதரவுக்கும் எனது மனப்பூர்வமான நன்றி.
நன்றி தெரிவிக்கும் இந்த நேரத்தில், மக்களிடம் என்னுடைய மன்னிப்பையும் நான் தெரிவித்துக்...
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் சாலிக்கிராமத்தில் வாக்களித்தார்.
நடிகர் ரஜினிகாந்த் சென்னை ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் முதல் ஆளாக...
தமிழகச் சட்டமன்ற தேர்தலில் மாலை 3மணி நிலவரப்படி 63.7 விழுக்காடு வாக்குப்பதிவாகி உள்ளன.
திண்டுக்கல் மாவட்டத்தில் நிலவரப்படி 61.51 விழுக்காடு வாக்குகளும்
தமிழகத்தில் கடலூர்...