கோயம்புத்தூர் மாவட்ட எல்லையில் மேற்குத் தொடர்ச்சி மலையில் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் உள்ள ஈஷா யோகா மையத்தில் அமைக்கப்பட்டுள்ள 112 அடி உயர சிவன் சிலையை பிப்ரவரி 24ஆம் தேதியன்று திறப்பதற்காக இந்தியப் பிரதமர் வருவதாகக் கூறப்படும் நிலையில், அந்த...
பிரதமர் மோடி கோவை வருகையை ஒட்டி மாவோயிஸ்டுகளின் நடமாட்டம் குறித்து வனப்பகுதியில் தீவிர தேடுதல் வேட்டையில் நக்சல் தடுப்புப் பிரிவுனர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரும் ஈடுபட்டு வருகின்றனர்.
...
மூன்று முறை முதல்வராக இருந்த பன்னீர்செல்வம் செய்யத் துணியாத செயலை, முதல்முறையாகப் பதவியேற்ற பழனிசாமி செய்துவிட்டார்’ என்று சிலாகித்துப் பேசுகிறார்கள் அ.தி.மு.க-வின் முன்னணியினர்.
பெரியகுளம்...
வரும் ஏப்ரல் 1 முதல் செறிவு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 1 முதல் செறிவு குடும்ப அட்டைகள் வழங்குவதற்கான நடவடிக்கைள்...
திருவொற்றியூர் எர்ணாவூர் கிராமத்தில் நகைக்காக படுகொலை செய்யப்பட்ட சிறுமி ரித்திகாவின் குடும்பத்துக்கு தமிழக முதலமைச்சர் பழனிச்சாமி இரங்கல் தெரிவித்து ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் மே 15க்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தமிழக உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்ததை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் தொடர்ந்த மேல் முறையீட்டு மனு...
சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின் மீது நடத்தப்பட்ட வாக்கெடுப்பு செல்லாது என அறிவிக்கக்கோரி தி.மு.க. சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இன்று, தலைமைச் செயலகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறையில் உள்ள நாற்காலியில் அமர்ந்து தமது பணிகளைத் தொடங்கிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முதலில் ஐந்து கோப்புகளில் கையெழுத்திட்டார்.
தமிழக...
தமிழகத்தின் பொறுப்பு ஆளுநராக இருக்கும் வித்யாசாகர் ராவ் அப்பல்லோ மருத்துவமனை முதல் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவி ஏற்றது வரை புத்தகம் ஒன்றை எழுதப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மறைந்த...