செப்டம்பர்1 இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.
நாடு முழுவதும், கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்கள், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதனால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக, பண்ணைகளில் விடப்பட்ட, ஒரு...
தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலேயே நீடிப்பதால், தன்னால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறுத்துவிட்டதால் தமிழக அரசியல் கட்சிகள் டெல்லியை நோக்கி...
அ.இ.அ.தி.மு.க. சார்பில் இப்போதும் பதவி வகித்துவரும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எல்லோரும் சசிகலா செல்வாக்கால் பதவி பெறவில்லை என்று அவரவர் குழந்தைகள் பிள்ளைகள்...
சேலம் உள்பட சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து மேட்டூர் வரும் சுற்றுலா பயணிகள் அணை நீர்பரப்பு பகுதி, காவிரியாறு, கிழக்கு, மேற்கு கால்வாயில் நீராடுகின்றனர். இதில், நீச்சல் தெரியாத சுற்றுலா பயணிகள்...
தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரள மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.
முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தி 1991-ஆம் ஆண்டு, மே 21அன்று மனித வெடிகுண்டு மூலம் திருபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மீது...
12ம் வகுப்பில் 1124 மதிப்பெண் எடுத்திருந்தும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளுக்கு மருத்துவ கல்வி பெறுவதற்கான இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் வேலூரில் தாய் ஒருவர் தற்கொலை செய்து...
தமிழகத்தின் நீண்ட நெடிய போரட்டத்தை கருத்தில் கொள்ளாமல் நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான நடுவண் அரசின் முடிவை அதன் வானாளவிய அதிகாரமான உச்ச அறங்கூற்று மன்றத்தின் மூலம்...