May 1, 2014

அசல் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுவது குற்றமில்லை: அறங்கூற்றுவர் துரைசாமி

செப்டம்பர்1 இன்று முதல் வாகனம் ஓட்டுபவர்கள் அசல் உரிமம் கையில் வைத்திருக்க வேண்டும். இல்லாதவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டது.

May 1, 2014

வரும் நாட்களில் முட்டை விலை உயரும்: நாமக்கல் தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு

நாடு முழுவதும், கோழிக்குஞ்சு உற்பத்தியாளர்கள், சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பால் உற்பத்தியை குறைத்துள்ளனர். இதனால், அவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. ஆறு மாதங்களாக, பண்ணைகளில் விடப்பட்ட, ஒரு...

May 1, 2014

குடியரசுத்தலைவர் என்ன செய்யப் போகிறார் பொறுத்திருந்து பார்ப்போம்

தினகரன் தரப்பு சட்டமன்ற உறுப்பினர்கள் அதிமுகவிலேயே நீடிப்பதால், தன்னால் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க முடியாது என்று ஆளுநர் வித்யாசாகர் ராவ் மறுத்துவிட்டதால் தமிழக அரசியல் கட்சிகள் டெல்லியை நோக்கி...

May 1, 2014

முதன்முதலாக உண்மையைப் போட்டு உடைக்கும் அதிமுக பாராளுமன்றஉறுப்பினர் நாகராஜன்

அ.இ.அ.தி.மு.க. சார்பில் இப்போதும் பதவி வகித்துவரும் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் என்று எல்லோரும் சசிகலா செல்வாக்கால் பதவி பெறவில்லை என்று அவரவர் குழந்தைகள் பிள்ளைகள்...

May 1, 2014

மேட்டூர் காவிரியாற்றில் மூழ்கி, கடந்த 22 நாட்களில் ஏழு வாலிபர்கள் உயிரிழந்துள்ளனர்

சேலம் உள்பட சுற்றுப்பகுதி மாவட்டங்களில் இருந்து மேட்டூர் வரும் சுற்றுலா பயணிகள் அணை நீர்பரப்பு பகுதி, காவிரியாறு, கிழக்கு, மேற்கு கால்வாயில் நீராடுகின்றனர். இதில், நீச்சல் தெரியாத சுற்றுலா பயணிகள்...

May 1, 2014

கேரள மாணவர்கள் மோசடி தமிழக மருத்துவ கலந்தாய்வில்

தமிழகத்தில் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், கேரள மாணவர்கள் முறைகேட்டில் ஈடுபட்ட சம்பவம் தற்போது அம்பலமாகியுள்ளது.

May 1, 2014

பேரறிவாளனை பரோலில் விடுவிக்க தமிழக அரசு உத்தரவு

முன்னாள் தலைமை அமைச்சர் ராஜிவ் காந்தி 1991-ஆம் ஆண்டு, மே 21அன்று மனித வெடிகுண்டு மூலம் திருபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் நளினி, முருகன் மற்றும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் மீது...

May 1, 2014

நீட் அவலம்: மகளுக்கு மருத்துவ இடம் கிடைக்காதோ எனும் அச்சத்தில் வேலூரில் தாய் தற்கொலை

12ம் வகுப்பில் 1124 மதிப்பெண் எடுத்திருந்தும் நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுத்த மகளுக்கு மருத்துவ கல்வி பெறுவதற்கான இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் வேலூரில் தாய் ஒருவர் தற்கொலை செய்து...

May 1, 2014

தமிழகத்தின் மருத்துவக் கல்லூரிகளில் முதல் முறையாக நீட் தேர்வு அடிப்படையில் கலந்தாய்வு

தமிழகத்தின் நீண்ட நெடிய போரட்டத்தை கருத்தில் கொள்ளாமல் நீட் அடிப்படையில் மருத்துவக் கலந்தாய்வு நடத்துவதற்கான நடுவண் அரசின் முடிவை அதன் வானாளவிய அதிகாரமான உச்ச அறங்கூற்று மன்றத்தின் மூலம்...