Show all

சிறைவிடுப்பில் சசிகலா சென்னை தி.நகரில் கிருஷ்ணப்ரியா வீட்டிற்கு வந்தடைந்தார்

சிறைவிடுப்பில் வெளியே வந்துள்ள சசிகலா சென்னை தி.நகரில் உள்ள இளவரசி மகள் கிருஷ்ணப்ரியா வீட்டிற்கு வந்தடைந்தார்.

முன்னதாக பூந்தமல்லி வந்த சசிகலாவுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சொத்து குவிப்பு வழக்கில் சிறையில் உள்ள சசிகலாவுக்கு 5 நாட்கள் சிறைவிடுப்பு கிடைத்தது.

இதையடுத்து அவர் சிறையில் இருந்து இன்று மதியம் 3 மணியளவில் சென்னைக்கு காரில் புறப்பட்டார். இதனிடைய கணவர் நடராஜனை நாளை சென்று சசிகலா சந்திக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.