01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119 காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரும் தீர்மானம் சட்டமன்றத்தில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது
தமிழகச் சட்டமன்றத்தில் சிறப்பு கூட்டம் தொடங்கியது; வரவு-செலவு பதிகைக்குப் பிறகு தமிழக சட்டப்பேரவை மீண்டும் கூடியது. காவிரி...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மதுரை மேலூர் பொதுக்கூட்டத்தில் இராகிநகர் சட்டமன்ற உறுப்பினர் தினகரன்- ‘யார் அதிமுக’ என்பதற்கான மக்கள் கருத்தறிய தனது தலைமையின் கீழ் இயங்கப் போகிற அணிக்கு, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் என பெயர் சூட்டியுள்ளார். அத்துடன்,...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: யார் தலைமையில் இருக்கிற அணி உண்மையான அதிமுக? இதற்கான பதிலை யார் சொல்ல முடியும் என்று யாருக்கு புரிந்திருக்கிறதோ அவரைச் சார்ந்திருக்கிற அணிதானே அதிமுகவாக இருக்க முடியும்.
பன்னீர் செல்வத்திற்கும் சரி, எடப்பாடிக்கும் சரி...
30,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருப்பூரில் நேற்று செய்தியாளர்கள் சந்திப்பின்போது பேசிய தமிழிசை, நான் ஒன்று சொன்னால் நீங்கள் ஆச்சர்யப்பட்டு சிரிப்பீர்கள்... மக்கள் நீதி மய்யத்தில் நான் இணைந்துவிட்டதாக எனக்கு மின்அஞ்சல் அனுப்பியிருக்கிறார்கள். என்று கமலைக் கலாய்த்து...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் தி.க. சார்பில் பெரியார் பிறந்த நாளையொட்டி நேற்று இரவு பொதுக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் தி.க. நகர தலைவர் குணசேகரன், தி.க. பேச்சாளர் அன்பழகன், நகர செயலாளர் நாகராஜன் மற்றும் பலர்...
29,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு இணையதளம் வாயிலாக உறுப்பினர்கள் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இயங்கலையில் விண்ணப்பித்தவர்களுக்கு மின்அஞ்சல் மூலம் கட்சியில் இணைந்ததற்கானத் தகவல் அனுப்பப்படும்.
திருப்பூரில்...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தேனி மாவட்டம் போடியை அடுத்த குரங்கணி மலைப்பகுதியில் மலையேற்றப் பயிற்சிக்குச் சென்றிருந்த மாணவ, மாணவிகள் காட்டுத் தீயில் சிக்கினர். கொழுக்குமலை செல்லும் வழியில் ஒத்தமலை என்ற பகுதியில் மலையேற்றப் பயிற்சியில் அவர்கள் ஈடுபட்டிருந்த போது...
28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மோடி ஆட்சிக்கு வந்த பிறகு நடுவண் அரசுக்கும் தமிழகத்திற்குமான உறவு- விடுகதை விளையாட்டு ஆகிவிட்டது.
தமிழர்கள் எது கேட்டாலும் கொடுக்காததும், தமிழர் வேண்டாம் என்று சொல்லுவதை எல்லாம் வாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும் என்று...
27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோடு மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் சுற்றுப்பயணம் செய்து கட்சி தொண்டர்களையும், பொதுமக்களையும் சந்தித்து அவர்கள் நடுவில் பேசினார். காலை ஈரோட்டில் பயணத்தை தொடங்கிய அவர் தனியார் உணவகத்தில்...