மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று தர உத்தரவிட முடியாது என்று சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் மதம் மாறியவர்களுக்கு கலப்பு திருமண சான்று வழங்குமாறு உத்தரவிட முடியாது என்று சென்னை...
வேதா நிலையத்தின் சாவியை 3 கிழமைகளில் மனுதாரர்களிடம் ஒப்படைக்கும்படி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் உத்தரவிட்டது.
08,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: மறைந்த முதலமைச்சர் செயலலிதாவின் போயஸ் தோட்ட இல்லம் (வேதா நிலையம்) நினைவு...
வினையே ஆடவர்க்கு உயிரே என்று பொருளீட்டலுக்காக பயணிக்கும், ஆடவரின் தொழில் வணிகம் குறித்து குறுந்தொகையில் பாலைபாடிய பெருங்கடுங்கோ பேசுவார். அந்த வகைக்கு- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குறித்து அறிந்து கொள்வதற்கானது இந்தக்...
தமிழ்நாட்டின் மேலைக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னைக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அது திரும்பப் பெறப்பட்டுள்ளது.
02,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டின் மேலைக் கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த...
சுற்றுலா பயணிகளைப் பெரிதும் கவர்ந்த தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரையை விழுங்கியுள்ளது கடல்
01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இராமேசுவரத்தில் இருந்து 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தனுசுக்கோடி அரிச்சல்முனை கடற்கரை. அரிச்சல் முனைவரையிலும் சாலை...
இயற்கையின் வாழ்வாதாரமான மழைக்கு ஏரி குளம் குட்டைகள் வடிகால் பகுதிகள். மனிதனின் பொறுப்பின்மையால் ஆங்கே வீடுகள் முளைத்ததால், வீட்டுக்குள் மழையும், குளிரூட்டி வரை எலியும் பாம்பும் பயணிக்கின்றன.
29,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் நல்லப்...
மேட்டூர் அணை அதன் முழுக்கொள்ளளவான 120 அடியை எட்டியது. உபரி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிற காரணம் பற்றி காவிரி கரை மக்களுக்கு பாதுகாப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
28,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: மேட்டூர் அணையின் நீர்மட்டம் அதன் முழு கொள்ளளவான 120...
சேலம் அருகே அமைந்த கோடைச்சுற்றுலாத் தளமான ஏரிக்காடு மலைப் பாதையில் தொடர் மழை காரணமாக இடிந்து விழுந்த மாபெரும் பாறை, வெடி வைத்து அகற்றப்பட்டது.
27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டையே தண்ணீர் காடாக்கியுள்ள வடகிழக்கு பருவக்காற்று சேலம் மாவட்டம், அருகே...
செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயில் முழுவதும் வண்ண மின்னொளியில் ஒப்பனை செய்யப்பட்டு உள்ளது.
27,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5123: இராசராச சோழனின் செக்கு நாள்மீன் விழாவை முன்னிட்டு பளீர் மின்னொளியில் தஞ்சை பெரியகோயில் ஒப்பனை...