ஒமைக்ரான் குறுவி குறித்து தேவையில்லாத வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் மருத்துவர் ஜெ.ராதாகிருஷ்ணன் தமிழ்நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
20,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: ஒமைக்ரான் வராமல் இருக்க 2 தவணை...
சென்னை உயர்அறங்கூற்றுமன்றத்தின் அனைத்துக் கதவுகளும் இன்று இரவு 8 மணி வரை மூடப்பட்டு இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
19,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னை உயர்அறங்கூற்றுமன்றம் 150 ஆண்டு பழைமைக்கு உரியது. அன்றாடம் ஏராளமான வழக்கறிஞர்கள், பொதுமக்கள்...
கூட்டுறவு சங்கத்தில் வாங்கிய மகளிர் தம் உதவிக்குழு கடன்களைக் களைவு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கூட்டுறவு சங்கம் மூலம் மகளிர் தம் உதவிக் குழுவினர் வாங்கிய கடன்கள் களைவு செய்யப்படுகிறது. நடப்பு ஆண்டின்...
இந்தியாவிலும் ஒமிக்ரான் குறுவி நுழைந்திருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. கர்நாடகாவில் இருவருக்கு இந்த குறுவி பாதிப்பு உறுதியானதாக நேற்று ஒன்றிய நலங்குத்துறை அறிவித்துள்ளது.
17,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கொரோனா குறுவியின் உருமாறிய...
பத்துக்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை: சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் நிறுவனங்களில்.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சென்னையில் உள்ள சூப்பர் சரவணா ஸ்டோர்ஸ், சரவணா செல்வரத்னம் ஆகிய...
பன்னாட்டு விமான நிலையங்கள் உள்ள சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட12 அரசு ஆய்வகங்களில் ஒமிக்ரான் உருமாறிய குறுவியைக் கண்டறிய, வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் சார்பில் இதற்கான கருவிகள் ஆய்வகங்களுக்கு...
தமிழ்நாட்டில் இன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று பேரறிமுக வானிலையாளர் பிரதீப் ஜான் தெரிவிப்பது என்ன?
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாட்டில் இன்றில் இருந்து நான்கு நாட்களுக்கு வானிலை எப்படி இருக்கும் என்று...
கரீபியத் தீவு நாடான பார்படோஸ் எதிர்வரும் செவ்வாய்க் கிழமை முதல், பிரிட்டன் அரசியின் தலைமையை நீக்கி குடியரசாக நாடாக மலரப்போகிறது.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சுமார் 2.85 லட்சம் பேரைக் கொண்ட சிறிய தீவு நாடான பார்படோஸ், கிட்டத்தட்ட 200 ஆண்டுகளுக்கு...
சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்தித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நீட் விலக்கு சட்டமுன்வரைவை ஒப்புதலுக்காக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
11,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தமிழ்நாடு...