04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னையில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்க, முதன்முறையாக போக்குவரத்து காவல்துறை அதிகாரியாக இயந்திரமனிதன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
பொங்கலை முன்னிட்டு சென்னை மாநகர காவல் ஆணையர் இந்த இயந்திரமனிதனை ஏ.கே.விஸ்வநாதன்...
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வாடகைக்கு மிதிவண்டி வழங்கும் திட்டத்தைக் கொண்டுவர, சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது. ஹைதராபாத்தில் செயல்படும் ஸ்மார்ட் பைக் என்ற நிறுவனத்துடன் இணைந்து இந்த வாடகை மதிவண்டி திட்டத்தைச் செயல்படுத்த...
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழ்த் திரைப்பட நடிகராகவும், இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்து, எம்ஜிஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற, ம.கோ.இராமச்சந்திரன் அவர்களின் பிறந்தநாளை உலகத் தமிழர்கள், இன்று காணும் பொங்கலோடு, மேலும் ஒரு...
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இன்று தமிழகம் முழுக்க காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கல் விழாவில் மூன்றாவது நாளான இன்று மிகவும் கொண்டாட்டமான நிகழ்வாகும். பொங்கல் மற்றும் மாட்டுப்பொங்கலை வீட்டில் இருந்து கொண்டாடிய மக்கள் வெளியே சென்று மகிழ்ச்சியாக கொண்டாடுவது...
03,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ரஜினிகாந்தை அரசியலுக்கு வரவழைத்து வச்சு செய்ய வேண்டும் என்று ஊடகங்களுக்கு தணியாத ஆசை போல. மக்களோ: அதெல்லாம் ரஜினி அரசியலுக்கு வரமாட்டார்யா கதை பண்ணிட்டே படத்திலே நடிச்சிட்டு இருப்பாரு என்று தெளிவாக இருக்கிறார்கள். ரஜினியோ அரசியலுக்கு...
02,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு சல்லிகட்டு போட்டி பாரம்பரிய பண்பாட்டுத் திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் மதுரை மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூர் சல்லிக்கட்டு போட்டிகள் முறையே...
01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் இன்று காலை நடை திறக்கவில்லை. இதனால் பக்தர்கள் அம்மனை வணங்க முடியாமல் கோயிலுக்கு வெளியே காத்திருந்தனர்.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே மணலூரை சேர்ந்தவர் சுந்தரராஜன் அகவை 57. இவர்...
01,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கொடநாடு மர்ம மரணங்கள் பின்னணியில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இருப்பதாகக் கூறி தெகல்கா முன்னாள் ஆசிரியர் மேத்யூ டெல்லியில் காணொளி ஒன்றை வெளியிட்டார். இந்த விவகாரம் தொடர்பாக சயன் மற்றும் வாளையார் மனோஜ் ஆகியோரைத் தனிப்படை...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மார்கழி மாதத்தின் இறுதிநாளில் பொங்கல் திருவிழாவின் தொடக்கமாக காப்புக்கட்டும் போகித்திருநாளாக கொண்டாடப் படுகிறது. வீட்டை தூய்மைப் படுத்தி, தூய்மைப் படுத்தியதன் அடையாளமாக காப்புக்கட்டுதல் என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள், இந்த போகித்...