09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: வரும் நாடாளுமன்றத் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியாகியுள்ளது.
களஆய்வின் மூலம் வெற்றி வாய்ப்புள்ள பத்திலிருந்து பதினைந்து தொகுதிகளில் தினகரனின் அமமுக தனித்துப்...
09,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாரதீய ஜனதாக் கட்சியில் அஜீத் ரசிகர்கள் இணைந்ததாக செய்தியை உருவாக்க தமிழிசை முயன்ற நிலையில்,
அஜீத்துக்கு அரசியலில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எந்த ஆர்வமும் இல்லையென்றும் தன் பெயரோ, புகைப்படமோ எந்த ஒரு அரசியல் நிகழ்விலும்...
07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை பெருங்குடி குப்பைமேட்டில் குப்பையுடன் குப்பையாக இளம்பெண்ணின் கை, கால்கள் சிப்;பம் செய்யப்பட்டு வந்தது கண்ட மாநகராட்சி ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்தக் குப்பைக் கிடங்கு சென்னையில் முதன்மையான குப்பைக்கிடங்கு. சென்னையில்...
07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ச.இராமதாஸ் அவர்கள் இன்று காலை தனது கீச்சுப் பக்கத்தில் வெளியிட்டிருந்த பதிவு:
'இந்த அகிலத்தில் உள்ள அனைத்து சக்திகளும் ஏற்கனவே நம்மிடம் வந்து விட்டன. ஆனால், நாம் தான் நமது கைகளால் கண்களை...
07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தலில் அ.ம.மு.க. தனித்தே போட்டியிட முடிவு செய்துள்ளது. அனைத்து தொகுதிகளிலும் மல்லுகட்டுவதை விட வெற்றி வாய்ப்புள்ள தொகுதிகளைக் கண்டறிந்து அந்த தொகுதிகளில் கூடுதல் கவனம் செலுத்தி பணியாற்ற தினகரன் முடிவு...
06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பழங்கால தமிழர் கெத்துகள் பட்டியிலிட முடியாத அளவிற்கு பல்லாயிரம் உண்டு. நிகழ்கால தமிழர் கெத்துகள் உயிராக பிரபாகரன், மெய்யாக சுந்தர்பிச்சை, ஆயுதமாக சல்லிக்கட்டு என்பவராக, என்பதாக நின்று தமிழர் நெஞ்சை நிமிரச்...
06,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: காங்கேயம் காளைக்குப் பெயர் பெற்றது ஈரோடு மாவட்டம். மாநகரின் அடையாளச் சின்னமாக காளை மாட்டுச் சிலை ஒரு பேருந்து நிறுத்தமாக நிறுவப்பட்டிருந்தாலும் இதுவரை ஈரோடு மண்ணில் சல்லிக்கட்டு போட்டி நடைபெற்றதே இல்லை. முதல்முறையாக ஈரோட்டில் இந்த...
04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இராமசாமி என்பவர் உயர் அறங்கூற்றுமன்ற மதுரைக் கிளையில் பதிகை செய்த மனுவில், புதுக்கோட்டை இலுப்பூரில் மருத்துவ முகாமில் நடைபெற்ற இரு சக்கர வாகனப் பேரணியில் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தலைக்கவசம் அணியாமல் வாகனம் ஓட்டியுள்ளார்....
04,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கடந்த 83 ஆண்டுகளாகப் பக்தர்களுக்கு ஊண்புலவை படையலாக மதுரை அருகே ஒரு கோயிலில் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் கோயிலின் திருவிழா வரும் வெள்ளிக் கிழமை அன்று நடைபெற உள்ளதால், பக்தர்கள் ஊண்புலவுக்கு ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
மதுரை...