30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: அருமையான அசத்தலான தமிழ் முழக்கத்திற்காகவே, விடிய விடிய காத்திருந்து பேச்சைக் கேட்பதற்காக அன்றைக்கெல்லாம் திமுகவிற்கு கூட்டம் கூடும். அண்ணா, கலைஞர், நாவலர், ஆகியோருக்காக காத்திருப்பது தனி.
ஒரு முறை இரவு பத்தரை மணிக்கு...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மதுரை அவனியாபுரத்தில் நாளையும், பாலமேட்டில் நாளை மறுநாளும், அலங்காநல்லூரில் வியாழக்கிழமையன்றும் சல்லிக்கட்டு நடக்கவிருக்கிறது. அலங்காநல்லூரில் முந்தாநாள், பாலமேட்டில் நேற்றும் மாடுபிடி வீரர்கள் தேர்வு மற்றும் காளைகளுக்கான தகுதி...
30,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழர்களின் இயற்கை போற்றல் விழாவான பொங்கல் விழா கொண்டாட்டத்தின் முதல் நாள் போகித்திருநாள் ஆகும். மார்கழி மாதத்தின் கடைசி நாள் போகித்திருநாளாக கொண்டாடப் படுகிறது. இன்று போகித்திருநாள். இனிய போகித்திருநாள் வாழ்த்துக்களை மௌவல் சார்பாக...
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் செயலலிதாவுக்கு சொந்தமான கோடநாடு மனைச்சொத்தில் உள்ள முக்கிய ஆவணங்களை கைப்பற்றியதை மறைக்கவே அவரது கார் ஓட்டுநர் கனகராஜ் உள்பட 5 பேர் கொல்லப்பட்டனர் என்று சயான் என்பவர் முந்தாநாள் டெல்லியில் பரபரப்பு...
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தான் முதல் குற்றவாளி என்று தெரிவித்துள்ள இதழியலாளர் மேத்யூ இந்த விவகாரம் குறித்து காவல்துறையினர் என்னை அணுகினால் நான் அவர்களுக்கு உரிய பதில் அளிப்பேன் என்று...
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் அருகே உள்ள கொத்தமங்கலம் ஊராட்சி பனசக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகள் ரம்யா. கொத்தமங்கலத்தில் உள்ள ஒரு தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளையில் பத்தாண்டுகளுக்கு முன்பு ரூ.2.92...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நீலகிரி மாவட்டம் கொடநாடு மனைச்சொத்தில் முன்னாள் முதலமைச்சர் செயலலிதாவுக்கு சொந்தமான மாளிகை உள்ளது.
இங்கு காவலாளியாக பணியாற்றிய ஓம்பகதூரை படுகொலை செய்துவிட்டு, மாளிகைக்குள் புகுந்து செயலலிதாவுக்கு சொந்தமான 5 கைக்கடிகாரங்கள்,...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பேரறிவாளன், முருகன், நளினி, சாந்தன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயகுமார் உள்ளிட்ட ஏழு பேரின் விடுதலையில் தமிழக அரசே முடிவெடுக்கலாம் என்று உச்ச அறங்கூற்று மன்றத் தலைமை...
28,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தை 5,6 மற்றும் தைப்பூச நாளான தை7 உள்ளிட்ட மூன்று நாட்களிலும் குடில் அமைத்து 'வேல்' நிறுவி அடியார்களையும் பொதுமக்களையும் இணைத்து வழிபாடு நடத்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பேரழைப்பு...