19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நான்கரை ஆண்டு காலம் நாசகர பொருளாதாரக் கொள்கைகளால் மக்களது வாழ்வை சீரழித்த நரேந்திர மோடி அரசு நாட்டு மக்களை ஏமாற்றிட மேற்கொள்ளப்பட்ட காகிதப்பூ நிதிநிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள அறிவிப்புகள் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோபத்தை...
19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஐரோப்பிய மக்களுக்கு லத்தீன் மொழியில் 289 ஆண்டுகளுக்கு முன்பு திருக்குறளை அறிமுகப்படுத்தியவர் வீரமாமுனிவர் ஆவார். திருக்குறள் கருத்துக்களை 225 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முறையாக ஆங்கில மொழியில் அறிமுகப்படுத்தியவர் கின்டெர்ஸ்லே...
19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடுவண் அரசின் இடைக்கால வரவு-செலவுத் திட்டத்தை பாராட்டும் இரண்டே தலைவர்கள். 1.தமிழக முதல்வர் பழனிசாமி 2.பாமக நிறுவனர் இராமதாஸ்
நடுவண் அரசின் இடைக்கால வரவு செலவுத் திட்டத்திற்;கு தமிழக முதல்வர் பழனிசாமி வரவேற்பு தெரிவித்துள்ளார்....
19,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அவசரம் மற்றும் பேரிடர் காலத்தின்போது, மக்களுக்கு உதவும் வகையில், ஒருவர் பயணம் செய்யும் படியான, நவீன விமானத்தை அண்ணா பல்கலைக்கழக குழு தயாரித்தது. இந்த விமானத்தின் வடிவமைப்பு மற்றும் தயாரிப்பில் நடிகர் அஜித் ஆலோசனைகளை வழங்கி ஆலோசகராக 10...
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அமெரிக்காவில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் சிகிச்சை பெற்று வரும் நிலையில் மனைவி பிரேம லதாவுடன் 29வது திருமண நாளை கேக் வெட்டி கொண்டாடினார்.
தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்....
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: பதினெட்டு அகவை நிரம்பியவர்களை வாக்காளர் தகுதி அடைந்தவர்களாக ஏற்றும், இரட்டைப் பெயர் பதிவு, போலி பெயர் பதிவு, இறந்தவர் பெயர்கள் ஆகியவற்றை நீக்கியும், இன்று புதிய அண்மை வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
தலைமைச்...
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய மக்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருந்தது. இது தொடர்பாக மக்கள் அதிகாரம் அமைப்பினர் உட்பட சிலர் மதுரை உயர்அறங்கூற்று மன்றத்தில் வழக்கு தொடுத்து இருந்தனர். ஸ்டெர்லைட்...
18,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: அரசு ஊழியர் அமைப்பான ஜாக்டோ ஜியோ போராட்டம் 9 நாட்களுக்கு பிறகு திரும்பப் பெறப்பட்டுள்ளது.
ஒன்பது அம்ச கோரிக்கைகளை முன்வைத்து அரசு பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவினரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால்,...
16,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: போராட்டம் நடத்திய ஆசிரியர்களில் மேல்நிலைப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் 95 விழுக்காடு பேர்கள் இன்று பணிக்கு திரும்பியதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ-ஜியோ...