24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: சென்னை வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எண்ணிமஒத்துழைப்பு என்ற செல்பேசி செயலியை காவல்துறை ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் விஜய் சேதுபதி உள்பட பலர் கலந்துகொண்டனர். செல்பேசி செயலியை...
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கோவை மாவட்டம், கல்லார் பகுதியில் கடந்த சில நாட்களாக அரசநாகம் ஒன்று சுற்றித் திரிந்தது. இதைப் பார்த்து அச்சமடைந்த அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து பாம்பு பிடிக்கும் குழுவினரோடு அங்கு வந்த வனத்துறையினர், பல...
23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தருமபுரியிலிருந்து மொரப்பூருக்கு 36 கி.மீ. நீள தொடர்வண்டி பாதை அமைக்கப்பட்டால், தருமபுரியை சென்னையுடன் தொடர்வண்டி பாதை மூலம் இணைக்க முடியும். ஆகவே, அத்திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று ஒரு கோரிக்கையும்,
மேட்டூரில்...
23,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்தில் நடத்தியதைப் போல, தமிழகத்திலும் முழக்கப் போராட்டம் நடந்திருக்க வேண்டும். ஆனால் நடக்கவில்லை. அவ்வளவு அழுத்தம் மேலிருந்து வருவதை சுயமரியாதையுள்ள எந்த அரசும் இதுபோன்ற அழுத்தத்தை ஏற்றுக்கொள்ளாது என்றார்...
22,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா காலத்தில் ஒட்டு மொத்த அதிமுகவும் சசிகலா நிருவாகத்தில் தான் இருந்தது. அதிமுக தலைவர்கள் செயலலிதாவைச் சந்திக்க சென்று சசிகலாவை சந்தித்து வருவார்கள். அதிமுகவில் சசிசலாவிற்கு கும்பிடு போடாத தலைவர்கள் இல்லை.
ஆனாலும்...
21,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: துபாய் தெருக்களை குஜராத் தெருக்களாக புகைப்படக்கலை மூலம் புனைவு செய்ததில் தொடங்கி, ராணுவ பெண் அதிகாரியை பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனின் மகளாக சித்தரித்தது வரை, அன்றாடம் புதிய புதிய வடிவங்களில் புகைப்படக்கலை மூலம் புனைவுகள்...
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இந்திய இறையாண்மைக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக குன்னூர் வெலிங்டன் கண்டோன்மென்ட் எழுத்தர் பணியில் இருந்து உடுமலை கௌசல்யா தற்காலிக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சாதிமறுப்பு திருமணம் செய்துகொண்ட சங்கர், கௌசல்யா இணையர் மீது...
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு சிறையில் இருந்துவரும் 7 தமிழர்களை விடுவிக்க, பல்வேறு இடங்களுக்குச் சென்று பொதுமக்களைச் சந்தித்து, ஆதரவுகளைத் திரட்டியும் ஆலோசனை பெற்றும் வருகிறார், பேரறிவாளனின் தாயார்...
20,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: செயலலிதா மறைவிற்கு விசாரணை நடத்தப்படும் என, ஸ்டாலின் கூறுகிறார் என்றால், அவருக்கு என்ன அருகதை உள்ளது. செயலலிதா மறைவிற்கு காரணம், திமுக தான்.
கர்நாடகாவில் நடந்த சொத்து குவிப்பு வழக்கில், நிரபராதி என...