28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கும்பகோணம் கல்வி மாவட்டத்தில், அரசு உதவிபெறும் கொட்டையூர் வள்ளலார் பள்ளியில் படித்து தேர்வெழுதிய 108 பேரும் 100 விழுக்காடு தேர்ச்சி பெற்ற சாதனைப் பள்ளி.
இந்தப் பள்ளியில் தங்கள் பிள்ளைகள் படிப்பதில் பெருமை கொண்டிருந்த...
27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இணையத்தில் கசியும் சேதி! அரசியல்வாதிகளுக்கே வெளிச்சம். வலுவான கூட்டணி தமிழ்நாட்டில் அமைத்தே தீர வேண்டும் என்பதில் பாஜக ரொம்பவும் தீவிரமாக இருக்கிறது. இதற்காக சிறப்புப் படை ஒன்றை அமைத்திருக்கிறது பாஜக தலைமை. இந்த படையில் நிதின் கட்கரி,...
27,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசின் நிகர கடன் சுமார் 4 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக தமிழக வரவு-செலவுத் திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து தமிழக அரசு வாங்கி வரும் கடன் அளவு அதிகரித்து வருகிறது. கடனை பொறுத்தவரை ரூ. 3 லட்சத்து 97...
26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழில் அயல்மொழிச் சொற்களைப் பயன் படுத்த, அந்தச் செல்லையே தமிழ் ஒலிப்பிற்கு தக்கவாறு மாற்றி ஒலிக்க வேண்டும் என்று இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னமேயே தமிழ் அறிஞர்கள் சில விதிகளை வகுத்திருக்கிறார்கள். எடுத்துக்காட்டாக, இங்கிலீஸ் என்பதை...
26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: மருத்துவக் கல்லூரிகளில் அவ்வளவு எளிதாக இடம் கிடைத்து விடாது. தற்போது நடுவண் கல்வித்திட்டத்தில் படித்தவர்களுக்கு அதிக வாய்ப்பு அளிப்பதற்காக நடுவண் அரசு நீட் தேர்வை நடத்தி, நடுவண் கல்வித் திட்டத்தில் படித்த மாணவர்களாகப் பொறுக்கி எடுக்கும்...
26,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழக அரசு திறனற்றது. அது நேராக ஆட்சியிலிருந்து அனுப்பப்பட வேண்டிய அரசு என்று மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்திருந்தார்.
ஒரு நாளேடு இந்தக் கருத்துக்கு தமிழ் மக்களின் நாடித்துடிப்பு எவ்வாறானது என்று அறிய...
25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: கிராமப்புற பள்ளிகளுக்கு கல்வி உபகரணங்கள் வாங்கி கொடுத்து தூத்துக்குடியைச் சேர்ந்த முதியவர் ஒருவர் அசத்தி வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே ஆலங்கிணற்றை சேர்ந்த பாண்டிசாமி அகவை 68. இவர் சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில்...
25,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: தமிழகத்தில் மது அருந்துவோர் எண்ணிக்கை 46.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது, மாணவ, மாணவிகளும் குடிக்கின்றனர். எனவே 21 அகவைக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்க தடை விதிக்க வேண்டும் என்று உயர்அறங்கூற்று மன்றம் மதுரை கிளையில் மனு பதிகை...
24,தை,தமிழ்தொடர்ஆண்டு-5120: இரண்டு கிழமைகளுக்கு முன்பு சென்னை பள்ளிக்கரணையில் உள்ள குப்பைக் கிடங்கில் ஒரு பெண்ணின் வலது கை மற்றும் 2 கால்கள் கண்டெடுக்கப்பட்டன. வேறு எந்த உடல் பாகங்களும் கிடைக்கவில்லை. பெண்ணின் கையில் குத்தியிருந்த பச்சையை வைத்து, அடையாளம் காணும்...