04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பாராளுமன்றத் தேர்தலில் பல்வேறு முனைப்போட்டியாக இந்த தேர்தல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக கடந்த தேர்தலில் தனித்து களம் கண்டு தமிழகத்தில் 39 க்கு 37 தொகுதிகளில் அபார வெற்றி பெற்றது. ஆனால் இம்முறை பாஜக, பாமக,...
04,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தொகுதிகளுக்கான, திமுகவின் வேட்பாளர் பட்டியலில், வாரிசுகள் ஆறு பேருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
1.மறைந்த முன்னாள் முதல்வர், கருணாநிதியின் மகள் கனிமொழி 2.பொருளாளர் துரைமுருகன் மகன் கதிர்ஆனந்த் 3.மறைந்த...
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: தினகரனின் அமமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரேயொரு கட்சியான, இந்திய சமூக ஜனநாயகக் கட்சிக்கு நடு சென்னை தொகுதி ஒதுக்கப்பட்ட நிலையில் அந்தக் கட்சியின் வேட்பாளராக அக்கட்சியின் தேசிய துணைத்தலைவர் தெஹ்லான் பாகவி அறிவிக்கப்பட்டுள்ளார்....
03,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: துப்பாக்கி வைத்துக் கொள்ள அனுமதி கேட்டு கோவை மாவட்ட ஆட்சியரிடம் இளம் சகோதரிகள் இருவர், மனு அளித்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவையில், மேடை அலங்காரம் செய்து வருபவர் சாந்தகுமார். அவரது இரு மகள்கள், ஒருவர்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: உயர்அறங்கூற்று மன்றம் மதுரைக் கிளை என்றாலே,
1.எளிய மக்கள் எளிமையாக புரிந்து கொள்ளும் தீர்ப்பு.
2.அதிலே அதிரடி.
3.தமிழ் அடிப்படை, யென்று கொண்டாடுவதற்கு ஏராளமான கருப் பொருட்கள்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடக்க உள்ளது. இதற்காக தேசிய அளவிலும் மாநில அளவிலும் கருத்துப்பரப்புதல், கூட்டணி அமைக்கும் முயற்சியில் அரசியல் கட்சிகள் மும்முரமாக இயங்கி வருகின்றன. நான்கு நாட்களுக்கு முன்பு தேர்தல் நளை...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: திரைப்பட நடிகரும், தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் என்னும் அரசியல் கட்சியின் தலைவரும் ஆன விஜய்காந்த் அவர்களுக்கு தற்போது 66 அகவை ஆகிறது. துணைவி: பிரேமலதா பிள்ளைகள்: விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் ஆகியோர்.
விஜயகாந்த்...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நடைபெறவிருக்கும் மக்களவை தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பு அடைந்து வரும் நிலையில், புதிய கட்சிகள் மற்றும் ஏற்கனவே செயல்பட்டு வரும் கட்சிகள் ஆகியவற்றுக்கு தேர்தல ஆணையம் சின்னங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.
அதன்படி, கடந்த...
01,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5120: பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை விவகாரம் உணர்த்தும் செய்தி: தமிழகப் பெண்களிடம் விழிப்புணர்வு குறைந்து விட்டது என்பதுதாம். 1.செல்பேசி ஆபத்தானது 2.சமூக வலைதளக் கணக்குகள் ஆபத்தானவை 3.அரசு இணையத்தை கட்டுப் படுத்த வேண்டும் 4.பெண்கள்...