காவல் உதவி ஆய்வாளர் பணிக்குத் தேர்வாக திருநங்கைக்கு முழுத் தகுதி உள்ளது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி. ஆணாகப் பிறந்த இவர், பெண்மை மாற்றத்தைத் தொடர்ந்து, அறுவைச் சிகிச்சை...
அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்திற்கு ஆயுதங்கள் வழங்கியதாகக் கூறி அமெரிக்காவில் வாழ்ந்துவரும் இந்திய சகோதரர்களான யாஹ்யா பரூக் முகமது மற்றும் இப்ராகிம் ஜுபையர் முகமது உள்ளிட்ட 4 பேர் மீது அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் குற்றம் சாற்றப்பட்டு, வழக்கு...
ம.தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. வைகோ அவர்களின் அன்புத் தாயார், திருமதி மாரியம்மாள், தனது 96 வயதில், இயற்கை எய்தினார். தலைவர்கள் இரங்கல்
திமுக தலைவர் கருணாநிதி,
ம.தி.மு.க. பொதுச் செயலாளர், திரு. வைகோ அவர்களின் அன்புத்...
சென்னை மெரினா கடற்கரை முன்பு காமராஜர் சாலையில் அமைந்துள்ள நடிகர் சிவாஜி கணேசன் சிலையை நவம்பர் 16ஆம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்று நெடுஞ்சாலைத் துறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பின்னர், தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றம்...
இந்தியா - தென் ஆப்பிரிக்கா இடையிலான முதல் டெஸ்ட் போட்டி வியாழன் [05-01-15] அன்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இந்திய டெஸ்ட் அணி கேப்டன் விராட் கோலி முதலில் பேட்டிங்கை தேர்ந்தெடுத்தார். அதன்படி இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 201 ரன்களுக்குள்...
தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் பாதுகாப்பு துறையினர்
மேட்டூர் ரமேஷ் வித்யாஷ்ரமம் பள்ளி, குஞ்சாண்டியூர்மாணவர்களுக்கு பாதுகாப்பு குறித்து செயல்முறை விளக்கம் அளித்தனர்.
பா.ம.க. இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் கேம்பிரிட்ஜ் பகுதியிலுள்ள ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் நோக்குடன் தமிழ் இருக்கை அமைக்க முயற்சி...
இந்த ஆண்டில் கூகுளிடம் அதிகமாக கேட்கப்பட்ட கேள்வி தலைமுடி சார்ந்தது. அதிலும், அதிகபட்சமாக ஆண்கள் தமது தலைமுடியைக் கொண்டைபோடுவது எப்படி? மற்றும் கொண்டைபோடும் அளவுக்கு தலைமுடியை வளர்ப்பது எப்படி? என்று கேட்டுள்ளனர்.
அதிகபட்சமாக தனது தேடுதல்...
நெல்லை மாவட்டம் கலிங்கப்பட்டியில் மதுக்கடையை மூடக் கோரி வழக்கு தொடரப்பட்டது. கடையை மூட மறுத்து ஆட்சியர் பிறப்பித்த உத்தரவுக்கு உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. டாஸ்மாக் கடையை மூடக் கோரி ஊராட்சித் தலைவர் உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு...