May 1, 2014

அதிகாரிகள் இருக்கும் இடத்தில் கார்ப்பரேட்டுகள்! ஒன்றிய பாஜக அரசின் ஒவ்வொரு சட்டமுன்வரைவிலும் வெளிப்படும் உண்மை

ஒன்றிய பாஜக அரசு மின்சார சட்டத்திருத்த முன்வரைவைத் தற்போது கொண்டு வந்துள்ளது. இதற்கு முன்பாக- கல்வியில், வேளாண்மையில், வரியில், போக்குவரத்;தில், குடியுரிமைச் சட்டத்தில் என்று நிறைய நிறைய சட்ட முன்வரைவுகளை முன்னெடுத்து எதிர்ப்;புகளோடு சட்டமாக்கியுள்ளது. அவைகளில்...

May 1, 2014

இந்திய-ஐரோப்பிய மொழிகள் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் மாற்றம் ஏன்

இந்திய மொழிகளும் ஐரோப்பிய மொழிகளும் ஒரே வேர்ச்சொல்லை கொண்டிருக்கும் போது எழுத்து வடிவத்தில் மட்டும் தனித்தனியான எழுத்துக்களை கொண்டு இந்திய மொழிகள் எந்த இடத்திலே பிரிய தொடங்கியது? என்று வேறு ஒரு தளத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு நான் அளித்திருந்த விடையே இந்தக் கட்டுரை...

May 1, 2014

இரண்டாவது இடம்பெற்றுள்ளது தமிழ்நாடு! இந்தியாவின் பத்து பணக்கார மாநிலங்களில்

இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் தொழில், வேளாண்மை, வணிகம், தனித்திறன் என்கிற அடிப்படைகளைப் பொறுத்து, பொருளாதார வளர்ச்சி விழுக்காடு அமைந்துள்ளது. இந்த வளர்ச்சி அடிப்படையில், இந்தியாவின் பத்து பணக்கார மாநிலங்களில், இரண்டாவது இடம்பெற்றுள்ளது...

May 1, 2014

அரசுகள், ஊடகங்கள் கவனம் கொள்க! திரைத்துறையினர் மீது களங்கம் சுமத்தி நல்ல சமூகத்தை ஒருபோதும் கட்டமைக்க முடியாது

இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்று பல்லாயிரம் ஆண்டுகளாக தமிழ் கொண்டாடிய, தமிழ் மக்கள் கொண்டாடிய, தமிழ்மன்னர்கள் கொண்டாடிய, இரண்டு தமிழ்களின் நீட்சியே இந்தத் திரைத்துறை என்பதை மறந்தால், நல்ல சமூகத்தை நாம் ஒருபோதும் கட்டமைக்க...

May 1, 2014

இந்தியாவின் அன்னியச் செலாவணி ஈட்டலில் பங்களிக்கும்! மனிதவள ஏற்றுமதி தொடர்ந்து உயர்கிறது

ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவை விட்டு வேலைக்காக வெளிநாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. கடந்த இரண்டரை ஆண்டுகளில் வேலை நிமித்தம் காரணமாக இந்தியாவில் இருந்து வெளியேறிய மக்களின் எண்ணிக்கை நம்மை வியப்பில்...

May 1, 2014

வானதி சீனிவாசன் எதிர்வினை! நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்த, நூறு விழுக்காடும் தகுதி உள்ள ஆ.ராசாவிற்கு

நடப்பு ஐந்தாம் தலைமுறை ஏலத்தை திறனாய்வு செய்வதற்கு நூறு விழுக்காடும் தகுதி உள்ள திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவின் திறனாய்வுக்கு எதிர்வனையாற்றியுள்ளார் பாஜகவின் வானதி சீனிவாசன்.

21,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124: ஆறாண்டு காலம் கடுமையான போராட்டம், மன...

May 1, 2014

வெள்ளக்காடாய் மாறியுள்ள தமிழ்நாட்டின் காவிரி கழிமுக மாவட்டங்கள்!

காவிரி ஆற்றில் நீர்ப்பெருக்கு காரணமாக சேலம், நாமக்கல், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சை, திருவாரூர், அரியலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, நாகை, கடலூர் ஆகிய 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை...

May 1, 2014

குமரிக்கடலில் அமைந்துள்ள சுண்ணாம்பு பாறை மணல் தொகுப்பு பாலமா?

வட இந்தியர்கள் யாரும், ஆளும் வகைக்கு, தமிழ்நாட்டில்- இன்று இந்த வினாடி வரை காலடி எடுத்து வைத்ததாக வரலாறு இல்லை. எனவே ராமன் பெரும்படையோடு, தமிழ்நாட்டைத் தாண்டி இலங்கைக்கு பயணம் என்பதே சாத்தியம் இல்லை. அவ்வாறான நிலையில் குமரிக்கடலில் பாலம் கட்டியதாக சொல்லுவது,...

May 1, 2014

பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா குற்றச்சாட்டு!

ஐந்தாம் தலைமுறை அலைக்கற்றை ரூ.5 லட்சம் கோடிக்கு ஏலம் போகும் என அரசு சொன்னது. ஆனால் ரூ.1½ லட்சம் கோடிக்குத்தான் ஏலம் போய் இருக்கிறது, ஏன்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் நீலகிரி தொகுதி திமுக பாராளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா.

19,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5124:...