முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார் நிலையில் உள்ளது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற்படைப் பிரிவின் பாதுகாப்பு வேண்டும் என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...