May 1, 2014

மூன்று ஆண்டுகளில் 39 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்துகுள்ளாகியுள்ளன

மூன்று ஆண்டுகளில் 39 பாதுகாப்புத்துறை விமானங்கள் விபத்தில் சிக்கியிருப்பதாக பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் தெரிவித்துள்ளார்.

மக்களவையில் இன்று கேள்வி நேரத்தின்போது பாதுகாப்புத்துறை மந்திரி மனோகர் பாரிக்கர் அளித்த பதில் வருமாறு:-...
May 1, 2014

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி

ஆளில்லா விமானம் மூலம் உலகம் முழுவதும் இணைய வசதி செய்து தருவது தொடர்பான முகநூலின் ஆராய்ச்சி நிறைவடைந்துள்ளது. விரைவில் பரிசோதனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் பிரதானமானது ‘பேஸ்புக் என்கிற முகநூல். உலகம் முழுவதும் கால்பதித்துள்ள...
May 1, 2014

மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்?

மனித வள மேம்பாட்டுத்துறை மந்திரியாக ஸ்மிருதி இரானியை பிரதமர் மோடி தேர்வு செய்தது ஏன்? என காங்கிரஸ் பொதுச்செயலாளர் குருதாஸ் காமத் கேள்வி எழுப்பியுள்ளார்.

ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் பொறுப்பாளரான குருதாஸ் காமத் நகராட்சி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டபோது,...
May 1, 2014

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும்

வேளாங்கண்ணி திருவிழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என்று மேற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் புனித தலமான வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை ஆலய ஆண்டு திருவிழா வரும் ஆகஸ்ட் 29 ஆம் தேதி தொடங்குகிறது. இத்திருவிழாவில்-நாடு...
May 1, 2014

முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார்

முல்லைப் பெரியாறு அணைக்கு காவலர்கள் படை தயார் நிலையில் உள்ளது என்று கேரள அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்புக்கு மத்திய தொழிற்படைப் பிரிவின் பாதுகாப்பு வேண்டும் என்று, தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்...
May 1, 2014

காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல்

காந்தியவாதி சசிபெருமாள் மறைவுக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-

தேசிய மக்கள் கூட்டமைப்பின் தலைவரும், மிகச் சிறந்த காந்தியவாதியுமான சசிபெருமாள் கன்னியாகுமரி அருகே...
May 1, 2014

இசையமைப்பாளருக்கு சம்பளம் ஒரு கோடி

ஒருபுறம் தயாரிப்பு செலவை குறை... சம்பளத்தை குறை... என்று தொண்டை தண்ணி வற்ற சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார்கள்

சினிமா நலம் விரும்பிகள். ஆனால் பின்வரும் தகவலை கேட்டால் தொண்டை தண்ணியாவது... தொவரம் பருப்பாவது... என்கிற அளவுக்கு ஆத்திரம் வரும்....
May 1, 2014

குற்றவாளிகளை குற்ற விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்

குற்றவாளிகளை குற்ற விசாரணை நடத்துவதை தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இறுதி மோதல்களின் போது இடம்பெற்ற போர்க்குற்றங்கள்...
May 1, 2014

சென்னையில் பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது

பட்டம் விட வார்டு வாரியாக தனி இடம் ஒதுக்க முடியாது:என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 2011ம் ஆண்டு பட்டம் விட்டதில் மாஞ்சா நூல் கழுத்தை அறுத்து வாகனத்தில் பயணித்த ஒரு குழந்தை உயிரிழந்தது.

இதையடுத்து சென்னை உயர் நீதிமன்றத்தில் பட்டம் விட தனியிடம்...