May 1, 2014

ஷேன் வாட்சன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வு

ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷேன் வாட்சன், சர்வதேச டெஸ்ட் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக  தனது டிவிட்டர் வலைத்தளத்தில் அறிவித்துள்ளார். ஒருநாள் மற்றும் 20 ஓவர்கள் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புவதால் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில்...

May 1, 2014

பெருகி வரும் கள்ளநோட்டு புழக்கத்தை...

பெருகி வரும் கள்ளநோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் தேசிய குற்ற ஆவண காப்பகம், நாட்டில் கள்ளநோட்டுக்களைப் புழக்கத்தில் விடும் 5 மாநிலங்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதில்...

May 1, 2014

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு

குரூப்-2 ஏ மற்றும் குரூப்-4 காலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பு இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைத்தலைவர் ( பொறுப்பு ) பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

நெடுஞ்சாலைத் துறை உதவிப் பொறியாளர் பணிக்கான...

May 1, 2014

காங்கிரசில் இருந்து எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.

அசாம் மாநிலத்தில் காங்கிரசின் அவசர ஆலோசனை கூட்டம் நடந்தது.

அசாம் மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. ஆனால் காங்கிரசில் இருந்தே எம்எல்ஏக்கள் வெளியேறி வருகின்றனர்.தற்போது முன்னாள் மந்திரி ஹிமந்த பிஸ்வாஸ் சர்மா உள்பட 10 எம்எல்ஏக்கள்...

May 1, 2014

உண்ண உணவும், வேலையும் இல்லாமல் மிகவும் வறுமையினால் செய்வதறியாது தீ குளித்து...

மகாராஷ்டிரா மாநிலத்தில் விவசாய குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 5 குழந்தைகளின் தாயான இவர் உண்ண உணவும், வேலையும் இல்லாமல் மிகவும் வறுமையினால் செய்வதறியாது தீ குளித்து தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

மராத்வாடா மண்டலத்தை...

May 1, 2014

தீவிரவாதிகளை அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொன்று குவித்து வருகின்றது.

பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கர தீவிரவாதிகளை அந்நாட்டின் அனுமதியை பெறாமலே அமெரிக்கா தங்களது ஆளில்லா விமானம் மூலம் குண்டு வீசி கொன்று குவித்து வருகின்றது.

அவ்வகையில், முதன்முதலாக உள்நாட்டு தயாரிப்பான ‘புராக்’ ஆளில்லா விமானம் மூலம்...

May 1, 2014

ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக வரும் 14-ம் தேதி டெல்லி வருகிறார்.

இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்கே மூன்று நாள் பயணமாக வரும் 14-ம் தேதி டெல்லி வருகிறார்.

தனது இந்தியப் பயணத்தின்போது பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் உள்ளிட்டோரை அவர் சந்தித்துப் பேசுகிறார். குடியரசுத் தலைவர்...

May 1, 2014

இந்தியா மீள முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான்...

பாகிஸ்தான் மீது போர் தொடுத்தால், இந்தியா மீள முடியாத இழப்பை சந்திக்க நேரிடும் என்று பாகிஸ்தான் ராணுவ தளபதி ரஹீல் செரீப் எச்சரித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன் இந்திய ராணுவ தளபதி தல்பீர் சிங், எதிர்காலத்தில் குறுகிய கால போர்கள் நடக்கும்....

May 1, 2014

சுப்பிரமணியசாமிக்கு எதிராக தொடர்ந்து இருந்த 3 அவதூறு வழக்கு விசாரணைக்கும் தடை

பாரதீய ஜனதா தலைவர் சுப்பிரமணியசாமி மீது தமிழக அரசு அவதூறு வழக்குகளை தொடர்ந்து இருந்தது. சமூக வலைதளங்களில் தமிழக முதல்- அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவ தூறான  கருத்துக்களை தெரிவித்து இருந்தார். இதற்காக அவர் மீது தமிழக அரசின் சார்பில் அவதூறு வழக்குகள்...