ரூ.5,000 கோடி ஹவாலா பணம் தாவூத் இப்ராகிமுக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாக சி.பி.ஐ. விசாரணையில் தெரியவந்திருக்கிறது.
வெளிமாநிலங்களில் ரூ.4,500 கோடி அளவுக்கு லாட்டரி முறைகேடுகள் நடந்து இருப்பது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது....
பீகாரில் கிரிமினல்களிடம் பணம் வாங்கிக் கொண்டு தேர்தலில் போட்டியிட பாஜக சீட்டளித்துள்ளதாக அக்கட்சி எம்.பி. ஒருவரே பரபரப்பு குற்றச்சாட்டை கூறியுள்ளார். பீகார் சட்டப்பேரவை தேர்தல் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதில் பாஜக தலைமையில் 4...
‘தற்போதுள்ள இடஒதுக்கீடு நடை முறையைப் பாஜக ஆதரிக்கிறது. எனினும், பல்வேறு சாதி அமைப்பினர் போராட்டம் நடத்துவதால், இடஒதுக்கீடு கொள்கை குறித்து நாடு தழுவிய அளவில் விவாதம் நடத்த வேண்டும்’
என்று நடுவண் குறு, சிறு, நடுத்தர தொழில் துறை அமைச்சர்...
கர்நாடகாவுக்கு தண்ணீர் கொண்டு வரும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கோவா அரசை கண்டித்து இன்று (செப்டம்பர்-26) கர்நாடகாவில் முழு பந்த் நடக்கிறது .
இதனால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது . இன்று நடக்கும் பந்த்துக்கு ஆளும் காங்கிரசு அரசு...
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தொடர்பான ரகசிய ஆவணங்களை மேற்கு வங்காள மாநில அரசு வெளியிட்ட பின்னர் அவரைப் பற்றிய பல்வேறு தகவல்கள் ஒன்றன்பின் ஒன்றாக வெளியாகி வருகின்றன.
அவரது மரணச் செய்தியை அவரே வானொலியில் கேட்டதாக வந்த திடுக்கிடும் தகவலையடுத்து,...
நியூயார்க் நகரில் ஐ.நா. பொதுச்சபையின் 70-வது கூட்டம், கடந்த 15-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐ.நா. சபையில் இன்று பொதுச்செயலாளர் பான் கி மூன் ஏற்பாடு செய்துள்ள, ‘நிலையான வளர்ச்சி’ என்ற தலைப்பில் நடக்கும் மாநாட்டில் உலக தலைவர்கள் கலந்து கொண்டு...
கடந்த வாரம் வெளியிடப்பட்ட ஐ.நா. மனித உரிமைகள் ஆணையகத்தின் இலங்கைத் தொடர்பான அறிக்கை, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் சர்வதேச நீதிபதிகள், சட்டத்தரணிகள் மற்றும் விசாரணையாளர்களை உள்ளடக்கிய கலப்பு விசேட...
இந்தியாவில் தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து அமெரிக்க தொழிலதிபர்களை இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்காவில் நியூஸ் கார்ப் நிறுவன அதிபர் ரூபர்ட் முர்டாக்...
புதுச்சேரியில் இன்று (வௌ;ளிக்கிழமை) சட்டப்பேரவைக்கூட்டம் 9 நிமிடத்தில் நிறைவடைந்து. கூட்டத்தைக் காலவரையின்றி சபாநாயகர் ஒத்தி வைத்தார்.
புதுச்சேரி சட்டப்பேரவைக் கூட்டம் இன்று சபாநாயகர் சபாபதி தலைமையில் நடைபெற்றது. ராஜ்யசபா தேர்தலில்...