May 1, 2014

குஜராத் மாடல் என்பது ஒரு கட்டுக்கதை.

குஜராத்தில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் இடஒதுக்கீடு வழங்கக் கோரி, ஆளும் பாஜக அரசுக்கு எதிராக படேல் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டக்குழுவை ஒருங்கிணைத்துப் போராட்டம் நடத்தியதன் மூலம் பலரால் பேசப்பட்டவர் ஹர்திக் படேல்.

இந்நிலையில்,...

May 1, 2014

பசுவைக் கொன்று சாப்பிட்டதாக மீண்டும் புதுப் புரளி.

உத்திர பிரதேசத்தில் பசுவைக் கொன்று சாப்பிட்டதாக மீண்டும் புரளி பரவியதை அடுத்து பெரும் கலவரம் ஏற்பட்டது. இதையடுத்து போலீஸ் வாகனங்கள் அங்கு எரிக்கப்பட்டன.

உத்தரபிரதேசம், காஷ்மீர் மாநிலங்களில் மாட்டிறைச்சிக்கு தடை விவகாரம் பெரிய பிரச்சினையாக...

May 1, 2014

சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடக்கின்றனர். திருமாவளவன் கண்டனம்.

சாதிவெறியர்கள் காட்டுமிராண்டித்தனமாக நடக்கின்றனர் என்று உ.பி.யில் நடைபெற்ற தலித் குடும்பத்தை கொடுமைப்படுத்தியதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,...

May 1, 2014

காங்கிரசு விட்ட இடத்தை பா.ஜ.க தொடர்கிறது. வைகோ.

மருத்துவக் கல்விக்குப் பொது நுழைவுத்தேர்வு, நடத்தும் முயற்சியை நடுவண் அரசு கைவிட வேண்டும்! என்று மதிமுக பொதுசெயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.  

இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின்போது,...

May 1, 2014

போலீஸார் எனக்கூறி ஏமாற்றி ரூ.50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்றனர்.

கோவையில் போலீஸார் போல் நடித்து தொழிலதிபர் ஒருவரிடமிருந்து ரூ.50 லட்சத்தைக் கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கண்ணனுாரை சேர்ந்தவர் சைனேஷ். கட்டுமான நிறுவனம் நடத்தி வரும் இவர் தொழிலுக்கு தேவையான...

May 1, 2014

மீனவர் பிரச்சினையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது.

மீனவர் பிரச்சினையில் இந்தியா விதிக்கும் நிபந்தனைகளை ஒரு போதும் ஏற்க முடியாது என இலங்கை அரசு கூறியிருப்பது தமிழக மீனவர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பதால் அந்நாட்டு மீனவர்களின்...

May 1, 2014

அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதல்.

துருக்கி தலைநகர் அன்காராவில் இன்று நடைபெற்ற அமைதிப் பேரணி மீது தீவிரவாதிகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் இருபதுக்கும் அதிகமானோர் பலியானார்கள்.

அங்கு ஆட்சியாளர்களுக்கும் குர்திஷ் படையினருக்கும் இடையில் நடைபெற்றுவரும் உள்நாட்டுப் போரை...

May 1, 2014

பிரிட்ஜ்ல் இருந்தது ஆட்டுஇறைச்சிதான் என தடய அறிவியல் சோதனையில் உறுதி.

டெல்லி அருகே மாட்டிறைச்சி வைத்திருந்ததாக கூறி அடித்து கொல்லப்பட்ட முஸ்லிம் முதியவர் அக்லாக் வீட்டில் உள்ள பிரிட்ஜ்ல் இருந்தது ஆட்டுஇறைச்சிதான் என தடய அறிவியல் சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

டெல்லி அருகே உத்தரபிரதேச மாநிலத்திற்கு...

May 1, 2014

ஆறு வகையான உணர்வுகளைப் பகிரும் வகையில் ஒரு புதிய வசதி முகநூலில் அறிமுகம்.

முகநூலில், விருப்பமின்மை பட்டன் தேவை குறித்து நாளுக்கு நாள் விவாதங்கள் அதிகரித்து வரும் நிலையில், அத்தகைய பட்டனை பொருத்தாமலேயே மாற்று முயற்சிகளில் மார்க் ஸக்கர்பெர்க் அணி ஈடுபட்டு வருகிறது.

அதன் முதல் படியாகவே,

விருப்பம்...