இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன? அளவுகோல் கொண்டு சரியாக அளக்காத போது ஏற்படும் பிழை.’ இன்றைக்கு இப்படி குறுவினாவாகக் கேட்கப்படுகிற கேள்வி, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறாம் ஏழாம் வகுப்புகளில், இயல்அறிவு (சயின்ஸ்) பாடப்பிரிவில் இடமாறு தோற்றப் பிழை என்றால்...
புவியில் நீங்கள் தற்போது நிற்கிற இடத்தில் நேர் செங்குத்தாக துளையிடுங்கள். அதாவது புவியைத் துளைத்துக் கொண்டு எதிர்பக்கம் வானம் தெரியும் வரை துளையிடுங்கள். இப்போது அந்தத் துளையில் ஒரு பந்;தைப் போடுங்கள். அந்தப் பந்து துளையின் கடைசி வரை சென்று மீண்டும் திரும்ப வரும்....
தொல்காப்பியம் குறித்து விளக்கும் வகைக்காக, பனம்பாரனார் இவ்வாறு பாயிரம் பாடியிருக்கிறார். இந்தப் பாயிரத்தின் பொருளை- புரிந்து கொண்டோமேயானால் தொல்காப்பியம் குறித்தும், தொல்காப்பியத்தின் முதன்மை குறித்தும், தமிழர்கள் தொல்காப்பியத்தைக் கொண்டாட வேண்டிய தேவை...
07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. நம் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருப்பது காற்று. அத்தகைய பெருமைக்குரிய காற்றுக்குத் தமிழில் பல பெயர்கள். வீசும் திசையைக் கொண்டு காற்றுக்குப் பெயரிட்டு அழைத்தவர்கள் நம்...
நம்மை ஒட்டி கடலில் பக்கம் பக்கமாக நாடுகள் அமையாமல் இருந்தால், நமது கடல் எல்லை மிகப் பெரியது ஆகும். நாடுகள் அமைந்தால் வேறுவழியில்லை. இடைப்பட்ட தூரத்தை சரிபாதியாக பிரித்துக் கொள்ள வேண்டியதுதான். எடுத்துக்காட்டாக: இராமேசுவரத்திலிருந்து கட்சத்தீவு 11கடல்மைல்களில்...
29,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: கலி என்பது அழகிய தமிழ்ச் சொல். கலி என்பதற்கு மகிழ்ச்சி என்று பொருள். கலி என்ற சொல் தமிழில் ஐயாயிரத்திற்கு மேலான ஆண்டுகளாகப் புழக்கத்தில் உள்ளது. பத்துப்பாட்டு எட்டுத் தொகை என்கிற, தமிழர்தம் பதினென் மேல்கணக்கு நூல்களில் எட்டுத்தொகை...
15,மார்கழி,தமிழ்தொடர்ஆண்டு-5121: பற்றாக்குறைதான் ஊழலுக்கு அடிப்படை. இரண்டாவது அதிகாரம். இந்தப் பள்ளியில் ஐம்பது மாணவர்களுக்கு மட்டும் இடம் இருக்கிறது. விண்ணப்பங்கள் ஐம்பத்தி ஒன்று வந்தாலும் அங்கு ஊழலுக்கான விதை விதைக்கப் பட்டுவிடுகிறது.
இந்த மேல்நிலைத்...
அன்பின் இனிய தமிழ் உறவுகளே! நிமித்தகம், கணியம், மந்திரம். இவை ஒன்றுக்குப் பின் ஒன்றாக நம் பழந்தமிழரால் தோற்றுவிக்கப் பட்ட முன்னேற்றக் கலைகள். நிமித்தகம் என்பது: 1.நீங்கள் இந்த நாளில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த ஓரையில் பிறந்து விட்டீர்கள், நீங்கள் இந்த...
நீங்கள் தமிழன் தானா?
அடையாளங்காட்ட ஓர் அரும்பெரும் சோதனை.
தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்நிலம், தமிழ்வரலாறு, தமிழ்இயல்-
இவை தமிழின் ஐம்பரிமாணங்கள்.
இவற்றுள் எது பற்றியேனும் யாராவது பேசும்போது-
இவற்றுள் எது பற்றியேனும் யாராவது...