தீர்வு என்பதை ஒரு நடவடிக்கையாகவோ, முறையாகவோ, மாற்று முறையாகவோ முன்னெடுக்கும் இயற்கை. கொரோனா கூட- இயற்கை விரும்பும் ஒரு தீர்வுக்கான- இயற்கையின் ஒரு முன்னெடுப்புதாம். ஓடி ஓடி ஒளியும் கோட்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதுதான் கொரோனாவை எதிர்கொள்ள...
சாமுவேல் ஹானிமன் கண்டுபிடித்த அற்புத சூத்திரம்:- எது நோயை உருவாக்குமோ அதுவே நோயை குணமாக்கும். சிமிலியா சிமிலிபஸ் கியூரண்டர். முள்ளை முள்ளால் எடுப்பது என்பதாகும். ஹோமியோபதியில் நோசோடுகள் என்கிற மருந்துகளின் பட்டியலில் நோய் நச்சை நேரடியாக மருந்தாக்கும் முறை...
தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் இயல்அறிவு மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக்கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த ஓகக்கலை.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழனின் தொன்மைக்கும்...
கொரோனா குறித்து அவ்வப்போது வெளியாகும் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, கருப்பு அந்திப்பூச்சியாக உருமாறி ‘பிழைத்தலை’ முன்னெடுப்பது எப்படி என்பது இந்த சிந்தனையோட்டமாகும்.
01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இயற்கைத் தேர்வு என்பது...
26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்றைக்கு ஆயிரக்கணக்கான கலைகள் நம்முடைய தொழில் வருமானத்திற்கு உருவாக்கப் பட்டுள்ளன. கணினி சார்ந்தே பல நூறு கலைகள் இருக்கும். ஊடகம் சார்ந்து பல நூறு கலைகள் இருக்கும். இப்படி இன்றைக்கு ஆயிரக்கணக்கான கலைகள் புழக்கத்தில் உள்ளன. மனிதனின்...
உடலுழைப்பு குறைந்து, நிருவாகப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு, உடல் சூடேறி தொடக்க காலத்தில் ஏற்பட்ட நோய்தாம் பித்தம் அதிகரித்தல். அந்த காலத்தில் பித்தம் அதிகரித்தல், பீதியளிக்கும் நோயாக இருந்தது போல. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற சொலவடை உருவாகி...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் 1914 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கைமுறை மருத்துவ நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் நூலின் சில பக்கங்கள் வலம் வருகின்றன.
இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில்...
கலியுகம் என்ற தலைப்பில்: ‘கலி’யுடன் போரிட்டு தீயசக்திகளை அழித்து கிருதாயுகத்தை உருவாக்குவார். கல்கி அவதாரம் எடுத்து ஸ்ரீகிருஷ்ணர் என்கின்றனர் பார்ப்பனியர்கள். ‘கலி’யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிக்கிறவனுடையதாக கலியுகஆண்டு இருக்க வாய்ப்பில்லை....
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘அறிவு சுழியம்’ என்பதாக அறிவை அளவுகோலாக வைத்து தாழ்த்துவதற்கான சொற்கள் தமிழில் கிடைக்காது. ஏனென்றால் தமிழர்கள் அன்றும் இன்றும் என்றும் அறிவை கொண்டாடுகிற இனமாகும். அறிவைக் கொண்டாடுவதில் தமிழர் வினைத்தொகையினரே. (முக்காலம்...