26,சித்திரை,தமிழ்தொடர்ஆண்டு-5122: இன்றைக்கு ஆயிரக்கணக்கான கலைகள் நம்முடைய தொழில் வருமானத்திற்கு உருவாக்கப் பட்டுள்ளன. கணினி சார்ந்தே பல நூறு கலைகள் இருக்கும். ஊடகம் சார்ந்து பல நூறு கலைகள் இருக்கும். இப்படி இன்றைக்கு ஆயிரக்கணக்கான கலைகள் புழக்கத்தில் உள்ளன. மனிதனின்...
உடலுழைப்பு குறைந்து, நிருவாகப் பணிகளில் ஈடுபட்டவர்களுக்கு, உடல் சூடேறி தொடக்க காலத்தில் ஏற்பட்ட நோய்தாம் பித்தம் அதிகரித்தல். அந்த காலத்தில் பித்தம் அதிகரித்தல், பீதியளிக்கும் நோயாக இருந்தது போல. ‘எதைத் தின்றால் பித்தம் தெளியும்’ என்ற சொலவடை உருவாகி...
21,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5121: தமிழில் 1914 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கைமுறை மருத்துவ நூலொன்றில் கொரோனாவுக்கு மருந்து தெரிவிக்கப்பட்டிருப்பதாக சமூக ஊடகங்களில் நூலின் சில பக்கங்கள் வலம் வருகின்றன.
இந்த நூலின் 61 ஆம் பக்கத்தில் கோரோன மாத்திரை என்ற பெயரில்...
கலியுகம் என்ற தலைப்பில்: ‘கலி’யுடன் போரிட்டு தீயசக்திகளை அழித்து கிருதாயுகத்தை உருவாக்குவார். கல்கி அவதாரம் எடுத்து ஸ்ரீகிருஷ்ணர் என்கின்றனர் பார்ப்பனியர்கள். ‘கலி’யுடன் போரிட்டு தீயசக்திகளை அழிக்கிறவனுடையதாக கலியுகஆண்டு இருக்க வாய்ப்பில்லை....
28,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: ‘அறிவு சுழியம்’ என்பதாக அறிவை அளவுகோலாக வைத்து தாழ்த்துவதற்கான சொற்கள் தமிழில் கிடைக்காது. ஏனென்றால் தமிழர்கள் அன்றும் இன்றும் என்றும் அறிவை கொண்டாடுகிற இனமாகும். அறிவைக் கொண்டாடுவதில் தமிழர் வினைத்தொகையினரே. (முக்காலம்...
இடமாறு தோற்றப் பிழை என்றால் என்ன? அளவுகோல் கொண்டு சரியாக அளக்காத போது ஏற்படும் பிழை.’ இன்றைக்கு இப்படி குறுவினாவாகக் கேட்கப்படுகிற கேள்வி, ஒரு ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னால் ஆறாம் ஏழாம் வகுப்புகளில், இயல்அறிவு (சயின்ஸ்) பாடப்பிரிவில் இடமாறு தோற்றப் பிழை என்றால்...
புவியில் நீங்கள் தற்போது நிற்கிற இடத்தில் நேர் செங்குத்தாக துளையிடுங்கள். அதாவது புவியைத் துளைத்துக் கொண்டு எதிர்பக்கம் வானம் தெரியும் வரை துளையிடுங்கள். இப்போது அந்தத் துளையில் ஒரு பந்;தைப் போடுங்கள். அந்தப் பந்து துளையின் கடைசி வரை சென்று மீண்டும் திரும்ப வரும்....
தொல்காப்பியம் குறித்து விளக்கும் வகைக்காக, பனம்பாரனார் இவ்வாறு பாயிரம் பாடியிருக்கிறார். இந்தப் பாயிரத்தின் பொருளை- புரிந்து கொண்டோமேயானால் தொல்காப்பியம் குறித்தும், தொல்காப்பியத்தின் முதன்மை குறித்தும், தமிழர்கள் தொல்காப்பியத்தைக் கொண்டாட வேண்டிய தேவை...
07,தை,தமிழ்தொடர்ஆண்டு-5121: உயிரினங்கள் வாழ்வதற்கு இன்றியமையாதது காற்று. நம் வாழ்க்கையில் நீக்கமற நிறைந்திருப்பது காற்று. அத்தகைய பெருமைக்குரிய காற்றுக்குத் தமிழில் பல பெயர்கள். வீசும் திசையைக் கொண்டு காற்றுக்குப் பெயரிட்டு அழைத்தவர்கள் நம்...