அடையாள அட்டைகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன
நானாக விரும்பி வாங்கிய அடையாள அட்டை
பதினெட்டு அகவையில் நண்பனின் டிவிஎஸ் ஐம்பதை
ஓட்டக் கற்று வாங்கின ஓட்டுநர் உரிமம்.
பக்கத்து வீட்டு திமுக உடன்பிறப்பு வாங்கிக் கொடுத்தார்கள்
ஆடுகள் எனை நோக்கி வரட்டும்
கோழிகள் எனை நோக்கி வரட்டும்
மீன்கள் எனை நோக்கி வரட்டும்
ஆடுகளே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
கோழிகளே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
மீன்களே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
ஆடுகளே...
இந்தக் கட்டுரை- கடவுள் இறை தெய்வம் என்னும் மூன்று சொற்களில், தமிழ் முன்னோர் பொதித்து வைத்திருக்கிற தமிழ் மெய்யியலை இயன்ற வரை விளக்க முயல்கிறது.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கடவுள் இறை தெய்வம் இந்த மூன்றும் தமிழ்ச்சொற்கள். அந்த மூன்றுக்கும் ஆன...
14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளில் உள்ள ஆதிபகவன் ஞாயிற்றைக் குறிப்பதாகும். அகர, எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்பவை அனைத்தும் தமிழை அறிவுத் தெய்வமாக முன்னெடுக்கும் வகையிலான...
13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளின் முதலாவது அதிகாரம் மொழிவாழ்த்தே அல்லாமல் வணக்கம், வழிபாடு என்பதானது அல்ல. தமிழர்களோடு கலந்த பார்ப்பனியர்கள், தமிழைக் கற்று தமிழுக்கு பார்ப்பனிய முலாம் பூசுவதையே பலஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் வாழ்மானமாகக் கொண்டு...
தீர்வு என்பதை ஒரு நடவடிக்கையாகவோ, முறையாகவோ, மாற்று முறையாகவோ முன்னெடுக்கும் இயற்கை. கொரோனா கூட- இயற்கை விரும்பும் ஒரு தீர்வுக்கான- இயற்கையின் ஒரு முன்னெடுப்புதாம். ஓடி ஓடி ஒளியும் கோட்பாட்டில் முன்னெடுக்கப்பட்டதுதான் கொரோனாவை எதிர்கொள்ள...
சாமுவேல் ஹானிமன் கண்டுபிடித்த அற்புத சூத்திரம்:- எது நோயை உருவாக்குமோ அதுவே நோயை குணமாக்கும். சிமிலியா சிமிலிபஸ் கியூரண்டர். முள்ளை முள்ளால் எடுப்பது என்பதாகும். ஹோமியோபதியில் நோசோடுகள் என்கிற மருந்துகளின் பட்டியலில் நோய் நச்சை நேரடியாக மருந்தாக்கும் முறை...
தமிழனின் தொன்மைக்கும் பண்பாட்டுச் சிறப்பிற்கும் இயல்அறிவு மேன்மைக்கும் நிலைக்கலனாக நிற்பது ஓகக்கலை. உடல்நலனை நல்ல இயங்காற்றலோடு வைத்திருப்பதற்கும் உள்ளுறுப்புகளின் வலிமைக்கும் அடிப்படையானது இந்த ஓகக்கலை.
08,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழனின் தொன்மைக்கும்...
கொரோனா குறித்து அவ்வப்போது வெளியாகும் கருத்துக்களைத் தெளிவாகப் புரிந்து கொண்டு, கருப்பு அந்திப்பூச்சியாக உருமாறி ‘பிழைத்தலை’ முன்னெடுப்பது எப்படி என்பது இந்த சிந்தனையோட்டமாகும்.
01,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5122: இயற்கைத் தேர்வு என்பது...