28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட்டால் தொடர்ந்து ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு புறக்கணிக்கப்படும் போது, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக கிராமங்களில் மருத்துவர்கள் பஞ்சம் ஏற்படும் என்கின்றனர் சமூக...
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேரநாட்டில் மாமன்னன் சேரலாதன் அரசவை கூடியிருக்கிறது. அரசி மணக்கிள்ளியார் அருகில் அமர்ந்திருக்கிறார். சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள் பக்கம் பக்கமாக இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். அன்றைய அரசவையில் நிமித்தகர் ஒருவரின்...
தமிழை வளர்க்க தனிமனிதனாக நான் என்ன செய்ய முடியும்? ஆக்கப்பாடு மிக்க பதிலை எதிர்பார்க்கிறேன். இப்படியான கேள்வியோடு பொதுவெளியில் நிறைய தமிழ்ஆர்வலர்கள் உலா வருகின்றனர். அவர்களுக்கான பதிலாக இந்தக் கட்டுரை.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசு பள்ளிகள் மற்றும்...
பணம் ஏன் பெரும் பணக்காரர்களிடமே சேர்கிறது? ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பணக்காரர்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகளா? என்கிற கேள்வி பலரிடம் உள்ளது. அறிவாளிகள் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள் ஏழைகளாகவும் இருக்கிறார்கள்.
1. உடலுழைப்புக் கூலியாக...
அடையாள அட்டைகள் சேர்ந்து கொண்டேயிருக்கின்றன
நானாக விரும்பி வாங்கிய அடையாள அட்டை
பதினெட்டு அகவையில் நண்பனின் டிவிஎஸ் ஐம்பதை
ஓட்டக் கற்று வாங்கின ஓட்டுநர் உரிமம்.
பக்கத்து வீட்டு திமுக உடன்பிறப்பு வாங்கிக் கொடுத்தார்கள்
ஆடுகள் எனை நோக்கி வரட்டும்
கோழிகள் எனை நோக்கி வரட்டும்
மீன்கள் எனை நோக்கி வரட்டும்
ஆடுகளே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
கோழிகளே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
மீன்களே உங்களுக்குச் சிறந்த மதிப்பளிப்பேன்
ஆடுகளே...
இந்தக் கட்டுரை- கடவுள் இறை தெய்வம் என்னும் மூன்று சொற்களில், தமிழ் முன்னோர் பொதித்து வைத்திருக்கிற தமிழ் மெய்யியலை இயன்ற வரை விளக்க முயல்கிறது.
25,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: கடவுள் இறை தெய்வம் இந்த மூன்றும் தமிழ்ச்சொற்கள். அந்த மூன்றுக்கும் ஆன...
14,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளில் உள்ள ஆதிபகவன் ஞாயிற்றைக் குறிப்பதாகும். அகர, எண்குணத்தான், பொறிவாயில் ஐந்தவித்தான், மலர்மிசை ஏகினான், வேண்டுதல் வேண்டாமை இலான் என்பவை அனைத்தும் தமிழை அறிவுத் தெய்வமாக முன்னெடுக்கும் வகையிலான...
13,ஆடி,தமிழ்த்தொடராண்டு-5122: திருக்குறளின் முதலாவது அதிகாரம் மொழிவாழ்த்தே அல்லாமல் வணக்கம், வழிபாடு என்பதானது அல்ல. தமிழர்களோடு கலந்த பார்ப்பனியர்கள், தமிழைக் கற்று தமிழுக்கு பார்ப்பனிய முலாம் பூசுவதையே பலஆயிரம் ஆண்டுகளாகத் தங்கள் வாழ்மானமாகக் கொண்டு...