22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடவுள் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். கடவுளுக்கான விளக்கத்தை தமிழில்தான் தேட வேண்டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளில்-
1.மொழிக்கு இலக்கணம் உரிய மொழிகளும் உண்டு. 2.இலக்கணமே இல்லாத மொழிகளும் உண்டு.
வாடகை வீட்டில் உயிருள்ள கோழியை கொன்று சமைப்பதற்கு வரும் பாவம் வீட்டு உரிமையாளரையும் சேருமா? என்று ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கான எனது விடைதான் இந்தக் கட்டுரை.
20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நாம் தான்தோன்றியாக தோன்றினோம்....
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரில். அந்தப் பெயரின் ஒலியனுக்கு ஏற்ப உங்கள் குழந்தைகளுக்கான ஓர் இயல்பு வலுப்பெற்று வருகிறது. அதை பயன்படுத்தி முன்னேறும் வகையாக ஒரு கலையை நம் தமிழ் முன்னோர் கணியம் என்ற பெயரில் வடிவமைத்து...
13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அகத்தை சீராக வைத்துக் கொள்வதனால் சீரகம் என்றும், செரிமானக் கோளாறுகள் அகற்றி உடலை ஓம்புவதால் ஓமம் என்றும் தமிழ் முன்னோர் பெயரிட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக பயிரிட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றைய நவீன உலகம் அனைவரையும்...
10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வருமானம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. நேரடியாக நமது உழைப்பிலேயே எல்லையில்லாமல் வருமானம் ஈட்டுவதற்கு தனித்திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமே சாத்தியம். மற்றவர்களில் இருந்து மாறுபட்டு புதியதாக நம்முடைய தனித்திறனை வெளிப்படுத்தும் போது...
28,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: நீட்டால் தொடர்ந்து ஏழை மாணவர்கள் மருத்துவக் கல்விக்கு புறக்கணிக்கப்படும் போது, பத்து பதினைந்து ஆண்டுகளுக்கு பின்னர் தமிழக கிராமங்களில் மருத்துவர்கள் பஞ்சம் ஏற்படும் என்கின்றனர் சமூக...
27,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: சேரநாட்டில் மாமன்னன் சேரலாதன் அரசவை கூடியிருக்கிறது. அரசி மணக்கிள்ளியார் அருகில் அமர்ந்திருக்கிறார். சேரன் செங்குட்டுவன், இளங்கோ அடிகள் பக்கம் பக்கமாக இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். அன்றைய அரசவையில் நிமித்தகர் ஒருவரின்...
தமிழை வளர்க்க தனிமனிதனாக நான் என்ன செய்ய முடியும்? ஆக்கப்பாடு மிக்க பதிலை எதிர்பார்க்கிறேன். இப்படியான கேள்வியோடு பொதுவெளியில் நிறைய தமிழ்ஆர்வலர்கள் உலா வருகின்றனர். அவர்களுக்கான பதிலாக இந்தக் கட்டுரை.
20,ஆவணி,தமிழ்த்தொடராண்டு-5122: அரசு பள்ளிகள் மற்றும்...
பணம் ஏன் பெரும் பணக்காரர்களிடமே சேர்கிறது? ஏழைகள் எப்போதும் ஏழைகளாகவே இருக்கிறார்கள். பணக்காரர்கள் அவ்வளவு பெரிய அறிவாளிகளா? என்கிற கேள்வி பலரிடம் உள்ளது. அறிவாளிகள் பணக்காரர்களாகவும் இருக்கிறார்கள் ஏழைகளாகவும் இருக்கிறார்கள்.
1. உடலுழைப்புக் கூலியாக...