தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும், ஐம்பது அகவைக்கு மேற்பட்ட தொன்னூற்று ஒன்பது விழுக்காட்டு தமிழ் அறிஞர்களிடம் மீடுக்கு பேசிகூட இல்லை என்பது உலக வியப்புக்கள் பட்டியலில் இணைக்க வேண்டிய செய்தியாகும்.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் என்பது தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்இயல், தமிழ்நிலம், தமிழ்வரலாறு என்று ஐம்பரிமானங்களைக் கொண்டது.
தமிழ்மொழி என்ற தலைப்பில் மொழிக்காப்பிற்கான காப்பியமும், மொழி வளர்ச்சிக்கான இலக்கியமும் அடங்கும். காப்பிய நூலில்...
90 இது ஒன்பது பத்துதானே; தொன்னூறு என்று சொல்லப்படுவது ஏன்? 900 இது ஒன்பது நூறுதானே; தொள்ளாயிரம் என்று சொல்லப்படுவது ஏன்? என்று தமிழ் படிக்கிற அனைவருக்கும் கேள்வி எழாமல் இருந்தால் தாம் வியப்பு. இந்த மாற்றம் முன்னெடுக்கப் படுவதற்கான காரணம்...
இந்தியாவில் உலாவரும் ஆன்மீகம் என்ற தலைப்பின் மீது பெரும்பாலானோருக்கு ஒரு பெருமிதம் இருந்து கொண்டு இருக்கிறது. அதையே பாஜக ஹிந்துத்துவா என்ற தலைப்பில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் எனை நோக்கி வந்த இந்தக் கேள்விக்கு தமிழ் முன்னோரின் கருத்துக்கள்...
22,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: கடவுள் என்பது பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். கடவுளுக்கான விளக்கத்தை தமிழில்தான் தேட வேண்டும். உலகில் உள்ள அத்தனை மொழிகளில்-
1.மொழிக்கு இலக்கணம் உரிய மொழிகளும் உண்டு. 2.இலக்கணமே இல்லாத மொழிகளும் உண்டு.
வாடகை வீட்டில் உயிருள்ள கோழியை கொன்று சமைப்பதற்கு வரும் பாவம் வீட்டு உரிமையாளரையும் சேருமா? என்று ஒரு கேள்வி என்னிடம் கேட்கப்பட்டது. அதற்கான எனது விடைதான் இந்தக் கட்டுரை.
20,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: நாம் தான்தோன்றியாக தோன்றினோம்....
உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் சூட்டும் பெயரில். அந்தப் பெயரின் ஒலியனுக்கு ஏற்ப உங்கள் குழந்தைகளுக்கான ஓர் இயல்பு வலுப்பெற்று வருகிறது. அதை பயன்படுத்தி முன்னேறும் வகையாக ஒரு கலையை நம் தமிழ் முன்னோர் கணியம் என்ற பெயரில் வடிவமைத்து...
13,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: அகத்தை சீராக வைத்துக் கொள்வதனால் சீரகம் என்றும், செரிமானக் கோளாறுகள் அகற்றி உடலை ஓம்புவதால் ஓமம் என்றும் தமிழ் முன்னோர் பெயரிட்டு பல்லாயிரம் ஆண்டுகளாக பயிரிட்டு பயன்படுத்தி வருகின்றனர்.
இன்றைய நவீன உலகம் அனைவரையும்...
10,புரட்டாசி,தமிழ்த்தொடராண்டு-5122: வருமானம் ஈட்டுவதற்கு பல வழிகள் உள்ளன. நேரடியாக நமது உழைப்பிலேயே எல்லையில்லாமல் வருமானம் ஈட்டுவதற்கு தனித்திறனை வெளிப்படுத்துவதில் மட்டுமே சாத்தியம். மற்றவர்களில் இருந்து மாறுபட்டு புதியதாக நம்முடைய தனித்திறனை வெளிப்படுத்தும் போது...