இந்தக் கேள்வியோடு நிறைய பெற்றோர்கள் தமிழகத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வி அவர்களுக்குள் ஏன் வந்தது என்று விளங்கிக் கொண்டால் போராடத் தேவையே எழாது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.
22,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தக் கேள்வியோடு நிறைய...
நாளை (சனிக்கிழமை) மாலை 7.00 மணிக்கு நூலாசிரியர். முனைவர் கோபிநாதன் பச்சையப்பன் அவர்களின், ‘அன்பு மகளே உனக்காக’ என்னும் மின்நூலை வெளியிடுகிறது சான்றோர்த்தளம்.
21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நூலாசிரியர். முனைவர் கோபிநாதன் பச்சையப்பன் அவர்களின்...
15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை 6.20 மணியளவில் பொறியாளர். அ.பீட்டர்ராசன் எழுதியுள்ள ‘நீர் உயிரின் வேர்’ என்ற நூலின் திறனாய்வு நிகழ்ச்சியை முன்னெடுத்தது ‘முப்பா’ இயக்கம்.
கொரோனா காரணமாக, சமூக இடைவெளி போண வேண்டியிருக்கிற...
இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது முன்னெடுப்பு அமைப்பு நாட்டின் சிறந்த ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக...
நமது நாட்டில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ, தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்க்குடும்பத்தை போன்றதான சமுகத்தை கட்டமைக்க விழித்தெழவேண்டும் என்பது விடை. அதன் விளக்கமே இந்தக் கட்டுரை.
08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பெரும்பாலான குடும்பங்கள் மகிழ்ச்சியாக...
தமிழ் வளர்ச்சிப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும், ஐம்பது அகவைக்கு மேற்பட்ட தொன்னூற்று ஒன்பது விழுக்காட்டு தமிழ் அறிஞர்களிடம் மீடுக்கு பேசிகூட இல்லை என்பது உலக வியப்புக்கள் பட்டியலில் இணைக்க வேண்டிய செய்தியாகும்.
07,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122:...
03,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழ் என்பது தமிழ்மொழி, தமிழ்இனம், தமிழ்இயல், தமிழ்நிலம், தமிழ்வரலாறு என்று ஐம்பரிமானங்களைக் கொண்டது.
தமிழ்மொழி என்ற தலைப்பில் மொழிக்காப்பிற்கான காப்பியமும், மொழி வளர்ச்சிக்கான இலக்கியமும் அடங்கும். காப்பிய நூலில்...
90 இது ஒன்பது பத்துதானே; தொன்னூறு என்று சொல்லப்படுவது ஏன்? 900 இது ஒன்பது நூறுதானே; தொள்ளாயிரம் என்று சொல்லப்படுவது ஏன்? என்று தமிழ் படிக்கிற அனைவருக்கும் கேள்வி எழாமல் இருந்தால் தாம் வியப்பு. இந்த மாற்றம் முன்னெடுக்கப் படுவதற்கான காரணம்...
இந்தியாவில் உலாவரும் ஆன்மீகம் என்ற தலைப்பின் மீது பெரும்பாலானோருக்கு ஒரு பெருமிதம் இருந்து கொண்டு இருக்கிறது. அதையே பாஜக ஹிந்துத்துவா என்ற தலைப்பில் அறுவடை செய்து கொண்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் எனை நோக்கி வந்த இந்தக் கேள்விக்கு தமிழ் முன்னோரின் கருத்துக்கள்...