May 1, 2014

தமிழகத்தில் பாஜகவின் இராமர் அரசியல் எடுபடுமா!

சீரிய கற்பினள் சீதையைத் தீக்குளிக்க வைத்த இராமன் குற்றவாளியே என்றும், மாவீரன் வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் குற்றவாளியே என்றும் நிறுவப்படுகிற இந்த மண்ணில் தெய்வமாக இருந்தாலும், தமிழ்நெறிக்கு எதிரான செய்தியை, நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றே...

May 1, 2014

இராமப்பய்யன் குறித்து சிலபல சிறப்புச்செய்திகள்! வரலாற்று ஆர்வலர்களின் பேசு பொருளாக உள்ளது

இராமப்பய்யன் அம்மானையின் கதைத்தலைவர், இராமப்பய்யன்  குறித்து சில பல சிறப்புச் செய்திகள் வரலாற்று ஆர்வலர்களின் பேசு பொருளாக உள்ளது.

04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழில் அம்மானை இலக்கியத்திற்குத் தனி வரலாறு உண்டு. இந்தக் கட்டுரையில் நாம்...

May 1, 2014

சான்றோர்த்தளம் முன்னெடுத்த ஆய்வரங்கம்! ஆறு தலைப்புகளில் ஆறு அறிஞர்களோடும், ஆர்வலர்களோடும்

01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சான்றோர்த்தளம் அமைப்பு நூலாசிரியர்கள், திறனாய்வாளர்கள், கட்டுரையாளர்கள், மொழி மற்றும் இயல்அறிவு சார்ந்த ஆய்வு மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆய்வரங்கம் முன்னெடுக்கும் நோக்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்த...

May 1, 2014

தேசியக் கட்சிகள் என்று அழைப்பது சரியா? இடமாறு தோற்றப் பிழை வரிசையில்

ஒரு மாநில மொழியான ஹிந்தியைக் கொண்டாடுகிற, மற்ற மற்ற மாநிலங்கள் மீது தங்கள் மாநில மொழியான ஹிந்தியைத் திணிக்கிற பாஜக- தேசிய (ஒன்றிய) ஆட்சிக்கு முனைவதால், ‘தேசிய ஆட்சிக்கு முனைகிற கட்சி’ என்று சொல்லாமல் தேசியக் கட்சி என்று பீற்றிக் கொள்கின்றனர். தங்கள்...

May 1, 2014

போராடி தோற்பது வெற்றியை விட சிறந்தது என்று குழந்தைகளுக்கு எப்படிப் புரிய வைப்பது?

இந்தக் கேள்வியோடு நிறைய பெற்றோர்கள் தமிழகத்தில் அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தக் கேள்வி அவர்களுக்குள் ஏன் வந்தது என்று விளங்கிக் கொண்டால் போராடத் தேவையே எழாது என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

22,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இந்தக் கேள்வியோடு நிறைய...

May 1, 2014

அன்பு மகளே உனக்காக! சான்றோர்த் தளம் முன்னெடுக்கும் மின்நூல் வெளியீட்டு நிகழ்ச்சி. நூலாசிரியர்: முனைவர் கோபிநாதன் பச்சையப்பன்

நாளை (சனிக்கிழமை) மாலை 7.00 மணிக்கு நூலாசிரியர். முனைவர் கோபிநாதன் பச்சையப்பன் அவர்களின், ‘அன்பு மகளே உனக்காக’ என்னும் மின்நூலை வெளியிடுகிறது சான்றோர்த்தளம்.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: நூலாசிரியர். முனைவர் கோபிநாதன் பச்சையப்பன் அவர்களின்...

May 1, 2014

‘நீர் உயிரின் வேர்’ நூல் திறனாய்வு நிகழ்ச்சி! முன்னெடுத்தது ‘முப்பா’ இயக்கம்

15,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை 6.20 மணியளவில் பொறியாளர். அ.பீட்டர்ராசன் எழுதியுள்ள ‘நீர் உயிரின் வேர்’ என்ற நூலின் திறனாய்வு நிகழ்ச்சியை முன்னெடுத்தது ‘முப்பா’ இயக்கம்.

கொரோனா காரணமாக, சமூக இடைவெளி போண வேண்டியிருக்கிற...

May 1, 2014

கேட்டது மணவிலக்கு!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் கே. கஸ்தூரி ரங்கன் தலைமையிலான பொது முன்னெடுப்பு அமைப்பு நாட்டின் சிறந்த ஆட்சி தரும் மாநிலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

சமநிலை, வளர்ச்சி மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றின் அடிப்படையிலும், நிர்வாக...

May 1, 2014

என்ன தகுதி வேண்டும் என்று நினைக்கின்றீர்கள்! ஒரு நாட்டில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ

நமது நாட்டில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியாக வாழ, தமிழ்ச்சான்றோர்கள் தமிழ்க்குடும்பத்தை போன்றதான சமுகத்தை கட்டமைக்க விழித்தெழவேண்டும் என்பது விடை. அதன் விளக்கமே இந்தக் கட்டுரை.

08,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5122: பெரும்பாலான குடும்பங்கள் மகிழ்ச்சியாக...