குவியம் செயலியில் சான்றோர்த்தளம் சிறப்பானதொரு நூல்வெளியீட்டு நிகழ்ச்சியை முன்னெடுத்தது. அதில் நூலாசிரியர் சக்கையா அவர்கள் தனது நூலான புலன இலக்கியம் குறித்த சிறப்பான ஆய்வுரையை வழங்கினார்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று மாலை மிகச்சரியாக 7.00...
தனிமனித முன்னேற்றத்திற்கான மூன்று கலைகள்! தமிழில் இருக்கின்றன. ஆனால் நீங்கள் கடையில் வாங்கிப் படிக்கிற, அப்படியே முழு நூலாக எல்லாம் இல்லை. அந்தக் கலைகள் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனி நாம்தாம் தொகுக்க வேண்டும் என்று அலசுகிறது இந்தக்...
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா? அல்லது தை முதல் நாளா? இப்படியொரு கேள்வியைத் தமிழ் ஆர்வலர்களுக்குள்ளாகவே கேட்கப்பட்டு விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கான விடையாகவே முன்னெடுக்கப் படுகின்றது இந்தக் கட்டுரை.
18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
மந்திரம் என்ற தலைப்பில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் தேடினாலும் நிறைய நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எவ்வளவு படித்தும் நடைமுறைப்படுத்த முடியாது. அதைக் கற்றுக் கொடுக்கவும்; ஆட்கள் இல்லை. அதைத் தெரிந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் பொய்...
தமிழர் மரபுகளை அறிவூட்டச் சார்பிலிருந்து, ஆதிக்கவாதிகளின் அடிமைப்பாட்டுக்கு மடைமாற்றும், ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கும் தருணத்தில் தமிழர்தம் நடப்பு வாழ்க்கைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எச்சரிக்கை தமிழர்களே.
‘இறை’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு நேரான சொல், உலகில் எந்த மொழியிலும் புழக்கத்தில் இல்லை. எனவே தமிழர்கள் இறை என்ற சொல்லை கண்ட கண்ட இடங்களில் பயன்படுத்தி வீணடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்.
15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உலகில் உள்ள...
சென்னையில் உள்ள இலக்கிய நண்பர்கள் தங்கள் தங்கள் அமைப்புகளிலிருந்து பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதுவும் நிகழ்ச்சிகளை நடத்த- நேரடியாக ஒருங்கிணைக்கத் தேவையில்லாமல், இணையத் தொழில் நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிற சிறப்பான வாய்ப்புகளை...
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மந்திரம் என்பது அழகான தமிழ்ச்சொல். ஒரு சொல்லைத் தமிழ்ச்சொல் என்று முடிவு செய்துவிட்டாலே அந்தச் சொல்லில் ஆழமான பொருள் பொதிந்திருக்கும் என்பதும், அது நமக்கு ஆழத்தேடும் வகைக்கு அருமையான பொருளை தரக் காத்திருக்கிறது...
சான்றோர்த்தளம் முன்னெடுக்கும் நூல் ஆய்வரங்கம். இன்று மாலை 7.00 மணிக்கு
06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நூலாசிரியர். தமிழ்த்திரு.பூமிநாதன் அவர்களின் ‘வழிந்தோடும் காணல்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி! முன்னெடுக்கிறது ‘சான்றோர்த்...