May 1, 2014

தமிழர்களே! மரபுகளைப் பின்பற்றுவதில் நமக்கு அதிக கவனம் தேவை. இது ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கும் தருணம்

தமிழர் மரபுகளை அறிவூட்டச் சார்பிலிருந்து, ஆதிக்கவாதிகளின் அடிமைப்பாட்டுக்கு மடைமாற்றும், ஆபத்துக்கள் சூழ்ந்திருக்கும் தருணத்தில் தமிழர்தம் நடப்பு வாழ்க்கைப்பயணம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. எச்சரிக்கை தமிழர்களே.
 

May 1, 2014

இவற்றுள் இறை குறித்து! தமிழ் முன்னோர் தமிழ் மெய்யியலை பொதித்து வைத்திருக்கிற மூன்று சொற்கள்: கடவுள் இறை தெய்வம்

‘இறை’ என்கிற தமிழ்ச் சொல்லுக்கு நேரான சொல், உலகில் எந்த மொழியிலும் புழக்கத்தில் இல்லை. எனவே தமிழர்கள் இறை என்ற சொல்லை கண்ட கண்ட இடங்களில் பயன்படுத்தி வீணடிக்காமல் கவனமாக இருக்க வேண்டும். 

15,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: உலகில் உள்ள...

May 1, 2014

இலக்கிய நிகழ்ச்சிகள்! இன்று நடக்கவிருப்பதும், முந்தாநாள் நடைபெற்றதும்

சென்னையில் உள்ள இலக்கிய நண்பர்கள் தங்கள் தங்கள் அமைப்புகளிலிருந்து பல்வேறு இலக்கிய நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். அதுவும் நிகழ்ச்சிகளை நடத்த- நேரடியாக ஒருங்கிணைக்கத் தேவையில்லாமல், இணையத் தொழில் நுட்பத்தில் கூகுள் நிறுவனம் வழங்கி வருகிற சிறப்பான வாய்ப்புகளை...

May 1, 2014

மந்திரம் என்பது மாயமல்ல மனஆற்றல்!


09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: மந்திரம் என்பது அழகான தமிழ்ச்சொல். ஒரு சொல்லைத் தமிழ்ச்சொல் என்று முடிவு செய்துவிட்டாலே அந்தச் சொல்லில் ஆழமான பொருள் பொதிந்திருக்கும் என்பதும், அது நமக்கு ஆழத்தேடும் வகைக்கு அருமையான பொருளை தரக் காத்திருக்கிறது...

May 1, 2014

நூல்ஆய்வரங்கம்!

சான்றோர்த்தளம் முன்னெடுக்கும் நூல் ஆய்வரங்கம். இன்று மாலை 7.00 மணிக்கு

06,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நூலாசிரியர். தமிழ்த்திரு.பூமிநாதன் அவர்களின் ‘வழிந்தோடும் காணல்’ நூல் வெளியீட்டு நிகழ்ச்சி! முன்னெடுக்கிறது ‘சான்றோர்த்...

May 1, 2014

தமிழகத்தில் பாஜகவின் இராமர் அரசியல் எடுபடுமா!

சீரிய கற்பினள் சீதையைத் தீக்குளிக்க வைத்த இராமன் குற்றவாளியே என்றும், மாவீரன் வாலியை மறைந்திருந்து கொன்ற இராமன் குற்றவாளியே என்றும் நிறுவப்படுகிற இந்த மண்ணில் தெய்வமாக இருந்தாலும், தமிழ்நெறிக்கு எதிரான செய்தியை, நெற்றிக் கண்ணைத் திறந்தாலும் குற்றம் குற்றமே என்றே...

May 1, 2014

இராமப்பய்யன் குறித்து சிலபல சிறப்புச்செய்திகள்! வரலாற்று ஆர்வலர்களின் பேசு பொருளாக உள்ளது

இராமப்பய்யன் அம்மானையின் கதைத்தலைவர், இராமப்பய்யன்  குறித்து சில பல சிறப்புச் செய்திகள் வரலாற்று ஆர்வலர்களின் பேசு பொருளாக உள்ளது.

04,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: தமிழில் அம்மானை இலக்கியத்திற்குத் தனி வரலாறு உண்டு. இந்தக் கட்டுரையில் நாம்...

May 1, 2014

சான்றோர்த்தளம் முன்னெடுத்த ஆய்வரங்கம்! ஆறு தலைப்புகளில் ஆறு அறிஞர்களோடும், ஆர்வலர்களோடும்

01,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: சான்றோர்த்தளம் அமைப்பு நூலாசிரியர்கள், திறனாய்வாளர்கள், கட்டுரையாளர்கள், மொழி மற்றும் இயல்அறிவு சார்ந்த ஆய்வு மாணவர்களுக்கும், தமிழ் ஆர்வலர்களுக்கும் ஆய்வரங்கம் முன்னெடுக்கும் நோக்கத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.

அந்த...

May 1, 2014

தேசியக் கட்சிகள் என்று அழைப்பது சரியா? இடமாறு தோற்றப் பிழை வரிசையில்

ஒரு மாநில மொழியான ஹிந்தியைக் கொண்டாடுகிற, மற்ற மற்ற மாநிலங்கள் மீது தங்கள் மாநில மொழியான ஹிந்தியைத் திணிக்கிற பாஜக- தேசிய (ஒன்றிய) ஆட்சிக்கு முனைவதால், ‘தேசிய ஆட்சிக்கு முனைகிற கட்சி’ என்று சொல்லாமல் தேசியக் கட்சி என்று பீற்றிக் கொள்கின்றனர். தங்கள்...