உலகில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பேரறிமுக நிறுவனத்தின் வரலாறு மற்றும் சுவையான தகவல்கள் சிலவற்றைச் சொல்ல முடியுமா? என்று என்னிடம் வினவப்பட்ட வினாவுக்கான விடை
11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பேரறிமுக நிறுவனத்தின்...
கூகுள் குவியம் செயலியில், அன்றாடக் கலந்துரையாடல் அமைப்பு மற்றும் முப்பா அமைப்பு முன்னெடுக்கும், இரண்டு இலக்கிய பல்சுவை நிகழ்ச்சிகள் இன்று மாலை நிகழ்த்தப்படுகின்றன.
10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை நான்கு இருபத்தியாறு மணிக்கு தொடங்கி இரவு...
கவிதை உறவு என்ற அமைப்பு மாதந்தோறும் உலக அளவில் பல்வேறு தமிழ்க் கவிஞர்களை அழைத்து சிறப்பான கவியரங்க நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி குறித்த செய்தி இது.
08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கவிதை உறவு என்ற அமைப்பு...
ஒரே மூச்சில் படித்து முடித்த வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நூல்தான் ‘தென் அமெரிக்காவின் சோழர்கள்’ என்ற தலைப்பில் மீ. மனோகரன் அவர்கள் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு...
கூகுள் குவியம் செயலியில், சான்றோர்த்தளம் மற்றும் முப்பா அமைப்பு முன்னெடுக்கும், இரண்டு இலக்கிய பல்சுவை நிகழ்ச்சிகள்.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை நான்கு இருபத்தியாறு மணிக்கு தொடங்கி இரவு எட்டு மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய...
இந்தக் கேள்விக்கு, எல்லோரும் படித்துவிட்டு வருவது குற்றம் என்றும், அவர்களுக்கான வேலை வாய்ப்பை அரசு உருவாக்காதது குற்றம் என்றுமே பலரும் வாதிட முயல்வார்கள் ஆனால் உண்மை அதுவன்று.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இங்கே நிருவாகக் கூலிகளை உருவாக்கும்...
இன்று சனிக்கிழமை மாலை 6.20 மணிக்கு குவியம் செயலியில் சிறப்பாக முன்னெடுத்திருந்தது முப்பா அமைப்பு விருது வழங்கும் விழா!
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று சனிக்கிழமை மாலை 6.20 மணிக்கு கூட்டஅடையாளஎண்: 6869035682. கடவுச்சொல்: kuralon குவியம்...
கூகுள் குவியம் செயலியில், இன்று முன்னெடுக்கப்படுகின்றன இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள், கூகுள் குவியம் செயலி இருக்க, தமிழ் வளர்க்க, கொரோனா தடையில்லை என்று கெத்து வழங்குகிறார் நமக்கு நமது சுந்தர் பிச்சை.
24,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை...
இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி ஒன்பது மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி ஒன்பது மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள். உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் கண்டு மகிழும்...