கூகுள் குவியம் செயலியில், சான்றோர்த்தளம் மற்றும் முப்பா அமைப்பு முன்னெடுக்கும், இரண்டு இலக்கிய பல்சுவை நிகழ்ச்சிகள்.
03,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை நான்கு இருபத்தியாறு மணிக்கு தொடங்கி இரவு எட்டு மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய...
இந்தக் கேள்விக்கு, எல்லோரும் படித்துவிட்டு வருவது குற்றம் என்றும், அவர்களுக்கான வேலை வாய்ப்பை அரசு உருவாக்காதது குற்றம் என்றுமே பலரும் வாதிட முயல்வார்கள் ஆனால் உண்மை அதுவன்று.
28,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இங்கே நிருவாகக் கூலிகளை உருவாக்கும்...
இன்று சனிக்கிழமை மாலை 6.20 மணிக்கு குவியம் செயலியில் சிறப்பாக முன்னெடுத்திருந்தது முப்பா அமைப்பு விருது வழங்கும் விழா!
27,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று சனிக்கிழமை மாலை 6.20 மணிக்கு கூட்டஅடையாளஎண்: 6869035682. கடவுச்சொல்: kuralon குவியம்...
கூகுள் குவியம் செயலியில், இன்று முன்னெடுக்கப்படுகின்றன இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள், கூகுள் குவியம் செயலி இருக்க, தமிழ் வளர்க்க, கொரோனா தடையில்லை என்று கெத்து வழங்குகிறார் நமக்கு நமது சுந்தர் பிச்சை.
24,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை...
இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி ஒன்பது மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை ஐந்து மணிக்கு தொடங்கி ஒன்பது மணிவரை தொடரும் இரண்டு இலக்கிய நிகழ்ச்சிகள். உலகத்தின் எந்த மூலையிலிருந்தும் கண்டு மகிழும்...
குவியம் செயலியில் சான்றோர்த்தளம் சிறப்பானதொரு நூல்வெளியீட்டு நிகழ்ச்சியை முன்னெடுத்தது. அதில் நூலாசிரியர் சக்கையா அவர்கள் தனது நூலான புலன இலக்கியம் குறித்த சிறப்பான ஆய்வுரையை வழங்கினார்.
21,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122: நேற்று மாலை மிகச்சரியாக 7.00...
தனிமனித முன்னேற்றத்திற்கான மூன்று கலைகள்! தமிழில் இருக்கின்றன. ஆனால் நீங்கள் கடையில் வாங்கிப் படிக்கிற, அப்படியே முழு நூலாக எல்லாம் இல்லை. அந்தக் கலைகள் தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இனி நாம்தாம் தொகுக்க வேண்டும் என்று அலசுகிறது இந்தக்...
தமிழ்ப் புத்தாண்டு சித்திரை முதல் நாளா? அல்லது தை முதல் நாளா? இப்படியொரு கேள்வியைத் தமிழ் ஆர்வலர்களுக்குள்ளாகவே கேட்கப்பட்டு விவாதம் தொடர்ந்து கொண்டிருக்கிறது. அதற்கான விடையாகவே முன்னெடுக்கப் படுகின்றது இந்தக் கட்டுரை.
18,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5122:...
மந்திரம் என்ற தலைப்பில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் தேடினாலும் நிறைய நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எவ்வளவு படித்தும் நடைமுறைப்படுத்த முடியாது. அதைக் கற்றுக் கொடுக்கவும்; ஆட்கள் இல்லை. அதைத் தெரிந்ததாக சொல்லிக் கொண்டிருக்கிறவர்கள் பொய்...