கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பை தெரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வோம்.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பை தெரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வோம்.
19,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
கணியக்கலை பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பை தெரிந்து கொண்டு வெற்றிக்கு முயல்வோம்.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122:...
மறு உற்பத்தி சாராத வரியே இல்லாமல், அதற்கான நிருவாகமே இல்லாமல், அந்த வகைக்கு உடன் படாதவர்களை தண்டிக்க அறங்கூற்றுமன்றம் உள்ளிட்ட துறைகளே இல்லாமல், மொத்தத்தில் அதிகாரிகளே இல்லாமல், இந்தியாவின் மக்கள் போல் வருமானம் ஈட்டி ஆள முடியும். இந்தியாவில் அது சாத்தியமானால்...
எல்லாவற்றின் மீதும் ஆர்வம் உள்ளது. நமக்கான சரியான வேலையை கண்டுபிடிப்பது எப்படி? என்று என்னிடம் வினவப்பட்ட வினாவுக்கான விடைதான் இந்தக் கட்டுரை.
11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நமது இயல்புக்கு சரியான தேர்வு:- தொழிலா? வணிகமா? தனித்திறமையா? வேலையா? என்று...
உலகில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பேரறிமுக நிறுவனத்தின் வரலாறு மற்றும் சுவையான தகவல்கள் சிலவற்றைச் சொல்ல முடியுமா? என்று என்னிடம் வினவப்பட்ட வினாவுக்கான விடை
11,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: உலகில் உங்களுக்கு பிடித்த ஏதேனும் ஒரு பேரறிமுக நிறுவனத்தின்...
கூகுள் குவியம் செயலியில், அன்றாடக் கலந்துரையாடல் அமைப்பு மற்றும் முப்பா அமைப்பு முன்னெடுக்கும், இரண்டு இலக்கிய பல்சுவை நிகழ்ச்சிகள் இன்று மாலை நிகழ்த்தப்படுகின்றன.
10,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: இன்று மாலை நான்கு இருபத்தியாறு மணிக்கு தொடங்கி இரவு...
கவிதை உறவு என்ற அமைப்பு மாதந்தோறும் உலக அளவில் பல்வேறு தமிழ்க் கவிஞர்களை அழைத்து சிறப்பான கவியரங்க நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. இன்று மாலை முன்னெடுக்கப்பட்ட நிகழ்ச்சி குறித்த செய்தி இது.
08,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: கவிதை உறவு என்ற அமைப்பு...
ஒரே மூச்சில் படித்து முடித்த வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நூல்தான் ‘தென் அமெரிக்காவின் சோழர்கள்’ என்ற தலைப்பில் மீ. மனோகரன் அவர்கள் எழுதிய வரலாற்று ஆய்வு நூல்.
06,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5122: நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு...