May 1, 2014

இராமன்! மனிதனா, தெய்வமா, கதைத்தலைவனா

வேறு ஒரு களத்தில், இராமன் எனும் கடவுள் என்று நம்பப்படும் ஒருவர் இருந்தார் என்பதற்கு வரலாறு, தொல்லியல் சான்று உள்ளதா, என்று கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...

May 1, 2014

உலகில் எந்த நாடும் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும், உங்களை!

நீங்கள் உங்கள் பெற்றோரை, பல ஆயிரங்கோடி முறை அம்மா, அப்பா என்று விளித்து வளர்ந்தவரா? ஆம் என்பது விடையானால், உலகில் எந்த நாடும் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும், உங்களை! அந்த வகைக்கு கடவுள் உலகினரை முயக்கும் என்று தெளிவு படுத்துவதற்கானது இந்தக்...

May 1, 2014

நான்கு யுகங்கள், அவற்றின் பெயர்கள், கால அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது, தற்போது கலியுகம், இது 432000 ஆண்டுகள். அனைத்தும் உண்மையா?

புவியின் நான்கு யுகங்கள் பற்றியும் அதன் பெயர், கால அளவும் குறிப்பிடப்பட்டுள்ளது. தற்போது கலியுகம் இது 432000 ஆண்டுகள். கடந்த யுகங்கள் ஒவ்வொன்றிலும் புவியின் சாய்வு, சுழற்சி வேகம், சுற்று வேகம், சுற்றுப்பாதை என்பன வரையறுக்கப்பட்டிருக்கின்றதா? என்று வேறு ஒருதளத்தில்...

May 1, 2014

ஐந்திணைக்கோயிலின் வாழ்த்துக்களோடு! ஒற்றைக்காசு ஒருகோடி ரூபாய்

சிறுதுளி பெருவெள்ளம் என்கிற சொலவடை அடிப்படையில், ஒற்றைக்காசு ஒருகோடிரூபாய் ஆகும் என்பதை நிறுவி, ஒற்றைக்காசை மிகமிக எளிமையாக ஈட்டுவதற்கு இரண்டு நிறுவனங்களை அடையாளம் காட்டி, பேரளவு வருமானத்திற்கு உங்களை ஐந்திணைக்கோயிலின் வாழ்த்து பெற அழைக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...

May 1, 2014

அது ஒரு நிலான் காலம்-8

பெரியார் தத்துவம் என்பது என்ன? பலர் தங்களைப் பெரியாரியக்காரர்கள் (பெரியாரிஸ்ட்) என கூறிக்கொண்டு கடவுள் மறுப்பை முன் எடுக்கிறார்கள், அதை எப்படி பார்க்கிறீர்கள்? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்கப்பட்ட வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை. இதில்...

May 1, 2014

கசடறக் கற்றதில் கிடைத்த பொன்மொழியும், கற்றல் வழி நிற்றலுக்குக் கிடைத்திட்ட மந்திரமும்

எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு!
மனத்தை மாண்புகளிள் பதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இயல்கணக்கின் 
1.இலக்கியம்
2.காப்பியம்
3.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம்
4.கணியம்
5.மந்திரம்  ...

May 1, 2014

உலகம் அஞ்சிய சாத்தான் யாரென்று தெரிந்தால் வியந்து போவீர்கள்!

சாத்தனார் என்பது தமிழ்வணிகர்களைக் குறிக்கும் பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். தங்கள் தெய்வத்திற்கு எதிரானது என்று உலகம் அஞ்சிய சாத்தான் வேறு யாருமன்றுளூ அந்தத் தமிழ்வணிகர் கூட்டமே என்று நிறுவதற்கு பேரளவான தரவுகள் உண்டு. என்று தெரிவிக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...

May 1, 2014

மனிதனின் ஆறாவது அறிவுக்கான புலன்: மனம்!

மனத்திற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில் பேரளவுபுனைபுவு (மகத்துவம்) கற்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளை கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து கற்பிப்பதும் மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள...

May 1, 2014

ஆரியர்களின் தொல்லிடம்

ஆரியர்கள், பிராமணர்கள், பார்ப்பனியர்கள் என்கிற தலைப்புகளில் கிடைக்கும் தரவுகளில் இருந்து, ஆரியர்கள் என்பதே அவர்கள் அவர்களுக்கு வைத்துக் கொண்ட தலைப்பு என்பதை விளக்கியும், நிலவாழ் உயிரிகள் உயிர்த்த இடம் இமயமே என்கிற அடிப்படையில், ஆரியரின் தொல்லிடம் இமயத்தின்...