'எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு, மனதை மாண்புகளின் பதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்' என்பது, இயல்கணக்கின் 1.இலக்கியம் 2.காப்பியம் 3.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம் 4.கணியம் 5.மந்திரம் எனும் ஐந்து அரும்பெரும் படியேற்றத்தில் தமிழ்முன்னோருக்குக் கிடைத்த...
ஆசிரியர்களும், மாணவர்களும் வகுப்பில் ஓதுவதற்கான 'படிப்பு, பண்பாட்டு காப்பு மந்திரம்' கட்டும் நோக்கத்திற்கானது இந்தக் கட்டுரை.
30,தை,தமிழ்த்தொடராண்டு-5126:
தம் மாணவர்களுக்குக் கல்வி கற்பிப்பதில் மிகுந்த ஈடுபாடு...
29,தை,தமிழ்த்தொடராண்டு-5126.
அன்றைக்கு உலகத் தொடர்பில் இருந்த, சிலநூறு தமிழர்களால் உலகை திருப்ப முடிந்தது, தமிழ்நாட்டைக் கேள்வியுறவும், மலைக்கவும்,...
தமிழியல் மற்றும் மந்திரம் ஆசிரியர் இளந்தமிழ்வேள் அவர்கள் தொடுத்த ஒரு நுட்பமான வினாவிற்கு விடை அளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
24,தை,தமிழ்த்தொடராண்டு-5126:
நான்மறை, ஐந்திரம் இரண்டிலுமே- நிலம், நீர்,...
தமிழர் ஆகிய நாம், 5125 ஆண்டுகளாக சித்திரையில் புத்தாண்டும், ஆடியில் ஆடிப் பெருக்கு விழாவும், கார்த்திகையில் விளக்குத் திருவிழாவும் தையில் பொங்கல் திருவிழாவும் கொண்டாடி வருகின்றோம். இன்று பொங்கல் விழாவின் முதல் நாள்விழாவான...
புலமைஆதாயம் என்றால் என்ன? அதற்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு? கடவுள் எனக்கு புலமைஆதாயத்தை வழங்க நான் என்ன செய்ய வேண்டும்? என்கிற வினாக்களுக்கு விடையளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக்...
சட்டப்புத்தகம் உங்களிடம், அதில் எழுதவும், திருத்தவும் ஆன எழுதுகோல் உங்களிடம். கடவுளோ, யாரோ எப்படி தீங்கு விளைவித்து விட முடியும்! உங்களுக்கு. முடியவே முடியாது என்று தமிழ்முன்னோர் தெளிவாக நிறுவியுள்ளனர் ஐந்தாவது முன்னேற்றக்கலை மந்திரத்தில். அதைத் தெளிவுபடுத்தும்...
வேறு ஒரு களத்தில், இராமன் எனும் கடவுள் என்று நம்பப்படும் ஒருவர் இருந்தார் என்பதற்கு வரலாறு, தொல்லியல் சான்று உள்ளதா, என்று கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...
நீங்கள் உங்கள் பெற்றோரை, பல ஆயிரங்கோடி முறை அம்மா, அப்பா என்று விளித்து வளர்ந்தவரா? ஆம் என்பது விடையானால், உலகில் எந்த நாடும் பச்சைக் கம்பளம் விரித்து வரவேற்கும், உங்களை! அந்த வகைக்கு கடவுள் உலகினரை முயக்கும் என்று தெளிவு படுத்துவதற்கானது இந்தக்...