May 1, 2014

கடவுளிடம் உங்களுக்கு அமைந்த சொந்த இடத்தை எளிதாகப் பற்றிக் கொள்ள

நீங்கள் சொந்தமாக வீட்டு மனையோ, நீங்கள் சொந்தமாக வீடோ அமைத்துக் கொள்வது போல கடவுளிடம் உங்களுக்கான ஒரு சொந்தமான இடம் அமைப்பது பெரியபாடெல்லாம் இல்லை. சொந்த மனைக்கும், சொந்த வீட்டிற்கும் கூட சட்ட சமூக அமைப்பிற்கு நாம் வரி கொடுத்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது....

May 1, 2014

யாதும் ஊரே யாவரும் கேளிர்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தொடங்கும் 192வது புறநானூற்றுப் பாடலின் இந்த முதல் அடியைத் தெரியாத தமிழர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த முதல்அடி எப்படி தமிழர்க்கு பெருமிதம் தரத்தக்கதோ அது போலவே பெருமிதம் கொள்ள தகுதியானதுதான்...

May 1, 2014

மீண்டும் மீண்டும் அசைபோடுங்கள் இன்ப நினைவுகளை.

21,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:

இன்ப நினைவுகளை மீண்டும் மீண்டும் அசை போடுவது கடவுளிடம் இன்பத்தைக் கேட்டுப்பெறும் நோக்கத்திற்கானது. கடவுள் இன்பத்தையே ஒருங்கிணைத்துக் கொடுக்கும்.

துன்ப நினைவுகளை மீண்டும் மீண்டும் அசை போடுவது...

May 1, 2014

சீரிய வாழ்மானத்திற்கான கல்வியும் சீரற்ற பிழைப்பிற்கான நிர்வாகமும்

தமிழர் கொண்டாடி இருக்க வேண்டிய சீரிய வாழ்மானத்திற்கான கல்வி குறித்தும், நடப்பில் பேரளவு தமிழர் முன்னெடுத்து வரும்  சீரற்ற பிழைப்பிற்கான நிர்வாகம் குறித்தும் பேசுவதற்கனாது இந்தக்...

May 1, 2014

வீட்டில் இருந்து வேலை செய்து பணம் சம்பாதிப்பது எப்படி?

14,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126:

இந்த வினா அடிக்கடியும் பேரளவாகவும் பேரளவினராலும் கேட்கப்பட்டு வருகிறது.

இப்படிக் கேட்கிற அனைவருக்கும் இந்த வினாவை அவர்களுக்குள் தீயாக மீட்டுவது இயங்கலையே (ஆன்லைன்).

இயங்கலையில் நிறைய...

May 1, 2014

எல்லோர்க்கும் கிடைப்பதில்லை எல்லாமும்

கவிதை உறவு என்கிற அமைப்பு முன்னெடுக்கும், பாவலர்கள் சந்திப்பு என்கிற மாதமொரு நிகழ்வின், நாளது 13,ஆனி,தமிழ்த்தொடராண்டு-5126: அன்றைய குவியம் சந்திப்பில் பாடிட நான் எழுதிய யாப்பு இது.

கேட்டால் தானே கிடைக்கும்!
இதுவரை உங்களுக்குக் கிடைத்தது அனைத்தும்

May 1, 2014

குறள் எண்- 469

நன்றாற்ற லுள்ளுந் தவுறுண்டு அவரவர்
பண்பறிந் தாற்றாக் கடை.

இந்தக் குறள் திருக்குறளில் தெரிந்து செயல் வகை என்கிற அதிகாரத்தில் வருகிறது.

இந்தக் குறள்- முன்னிலையில் ஒருவரை, அதாவது ஒற்றைஆளை நிறுத்தி பேசுகிறது, அவருக்கு நாம் ஆற்றுவது நல்லதாக...

May 1, 2014

ஐந்து மந்திரம்! நீங்கள் வியந்திருக்கும் எந்தஎல்லையைத் தொடுவதற்கும்

சிலருக்கு அவர் விரும்பும் விளையாட்டு வீரரே எல்லை.
சிலருக்கு அவர் விரும்பும் பெரும் கல்வியாளரே எல்லை
சிலருக்கு அவர் விரும்பும் பெரும்பணக்காரரே எல்லை.
சிலருக்கு அவர் விரும்பும் அரசியல் தலைவரே எல்லை
சிலருக்கு அவர் விரும்பும் பெருங்கலைஞரே...

May 1, 2014

நடப்புகேட்பு மந்திரம்!

தீதும் நன்றும் பிறர்தர வாரா என்கிற அடிப்படையில்- நமது தலையெழுத்தை நாம்தாம் எழுதிக் கொள்கிறோம் என்கிற வகைக்கு, உருவாக்கப் பட்ட 'காப்பு' என்ற பொருள் பொதிந்த தமிழ்ச்சொல்லையும், 'காப்புக்கட்டு' என்கிற நடைமுறையையும் தொடர்ந்து கொண்டாடி, அநத அடிப்படையில்...