May 1, 2014

மனிதனைப் போல விலங்குகளும் சிந்திக்கத் தொடங்கினால் நம் நிலைமை என்னவாகும்?

மனிதனைப் போல விலங்குகளும் சிந்திக்கத் தொடங்கினால் நம் நிலைமை என்னவாகும்? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, விலங்குகளுக்கும் மனம் மூளை சிந்தனை எல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்பதைத் தெளிவுபடுத்தி, விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...

May 1, 2014

கடவுள் உங்களுக்கு ஓராயிரம் சொந்த அடையாளங்களை மீட்டுத்தர: நிங்கள் செய்ய வேண்டியது என்ன?

நீங்கள் ஒரேயொரு சொந்த அடையாளத்தைத் தக்கவைத்தால், கடவுள் உங்களுக்குச் சொந்த வீடு, சொந்தத் தொழில், சொந்தத் தனிதிறன், சொந்தக் கல்வி, சொந்த நாடு என ஓராயிரம் சொந்த அடையாளங்களை மீட்டுத்தரும் என்பதை, தமிழின வரலாற்று அடிப்படையில் தெளிவு படுத்துவதற்கானது இந்தக்...

May 1, 2014

நல்லக் குடும்பங்களைக் கொண்ட நாடுகளுக்கான உலகம் அமைய

நல்லக் குடும்பங்களைக் கொண்ட நாடுகளுக்கான உலகம் அமைய தடையாய் இருப்பன குறித்த, தரவுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

உலக நாடுகள், நல்லக் குடும்பங்களைக் கட்டமைக்கும்...

May 1, 2014

பிராமண எதிர்ப்பாளர் ஈவேராவிடம் உள்ள பிராமண குணங்கள் என்னென்ன?

பிராமண எதிர்ப்பாளர் ஈவேராவிடம் உள்ள பிராமண குணங்கள் என்னென்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, பெரியாரின் அடிப்படையே பிராமணியம்தான் என்பது நூறு விழுக்காடு உண்மை! என்பதையும், பெரியாரை எதிர்ப்பதும் பிழையே என்பதையும், விடையாகத் தெளிவுபடுத்துவதற்கு...

May 1, 2014

மனதில், இல்லை எந்தச் சிக்கலும்

கடவுளையும், மனதையும் புரிந்து கொண்டால், மனம் சார்ந்ததாக பிழையாக கருதப்பட்டு வருகிற, எந்தச் சிக்கலுக்கான எந்தத் தேவையும் எழாது என்பதை தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம் அடிப்படையில் விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...

May 1, 2014

இப்போதுதான் புரிகிறது!

எனக்கு சொந்த இடமும், சொந்த வீடும், சொந்த இடத்தில் தொழிற்சாலையும் கிடைத்தற்குக் காரணம் என்ன என்பதை விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

05,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:

அன்றைய காலத்தில், ஏன் அப்படி நடந்தது? அவ்வளவு வேகமாக நடந்தது. அதை...

May 1, 2014

எல்லையில்லா முன்னேற்றம்! எளியதொரு மந்திரத்தில்

எல்லையில்லாத முன்னேற்றத்தை, நீங்கள் எளிதாகப் பெற்றிட இந்த மந்திரத்தை அன்றாடம் ஓதி வாருங்கள். 

உங்களுக்குக் கிடைக்கும் முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சியில் அடுத்தது என்ன என்கிற...

May 1, 2014

இயல்கணக்கும் இயல்அறிவும்

உலகினரால் சயின்ஸ் என்று அழைக்கப்படுகிற, இயல்அறிவு தமிழர் உள்ளிட்ட உலகினரால் சிறப்பாக வளர்த்தெடுக்கப்பட்டு வருகிறது. இயற்றமிழில் இருபெரும் பகுதியில் ஒன்றே இயல்அறிவு என்றும், இயற்றமிழை...

May 1, 2014

வாழ்க! பெருவெடிவரை.

நம் வாழ்க்கையில், நம் தேவைகள் அனைத்துக்குமான தீர்வாக, ஒற்றை மந்திரத்தை, மிகச்சிறிய அளவுடையதாகக் கட்ட முடியுமா என்பது இன்றைக்கு என்னுள் இயல்பூக்கமாக எழுந்த தேடல் ஆகும். அந்தத் தேடலுக்குக் கிடைத்த விடையே இந்தக்...