எல்லையில்லாத முன்னேற்றத்திற்கு!
மனத்தை மாண்புகளிள் பதிப்பாக வைத்துக் கொள்ள வேண்டும்.
இயல்கணக்கின்
1.இலக்கியம்
2.காப்பியம்
3.சாதகம் சோதிடம் என்கிற நிமித்தகம்
4.கணியம்
5.மந்திரம் ...
சாத்தனார் என்பது தமிழ்வணிகர்களைக் குறிக்கும் பொருள் பொதிந்த தமிழ்ச்சொல். தங்கள் தெய்வத்திற்கு எதிரானது என்று உலகம் அஞ்சிய சாத்தான் வேறு யாருமன்றுளூ அந்தத் தமிழ்வணிகர் கூட்டமே என்று நிறுவதற்கு பேரளவான தரவுகள் உண்டு. என்று தெரிவிக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...
மனத்திற்கும், அறிவிற்கும்- பல்வேறுமத அரசியல் கோட்பாடுகள் அடிப்படையில் பேரளவுபுனைபுவு (மகத்துவம்) கற்பிக்கிற போக்கால், தேவைக்கானவைகளை கற்க மறுதளிக்கப்படுவதும், தேவையில்லாதவைகளை வலிந்து கற்பிப்பதும் மன உளைச்சலுக்கான அடிப்படை என்கிற நிலையில்- எளிமையாக உருவாக்கிக் கொள்ள...
ஆரியர்கள், பிராமணர்கள், பார்ப்பனியர்கள் என்கிற தலைப்புகளில் கிடைக்கும் தரவுகளில் இருந்து, ஆரியர்கள் என்பதே அவர்கள் அவர்களுக்கு வைத்துக் கொண்ட தலைப்பு என்பதை விளக்கியும், நிலவாழ் உயிரிகள் உயிர்த்த இடம் இமயமே என்கிற அடிப்படையில், ஆரியரின் தொல்லிடம் இமயத்தின்...
மனிதனைப் போல விலங்குகளும் சிந்திக்கத் தொடங்கினால் நம் நிலைமை என்னவாகும்? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, விலங்குகளுக்கும் மனம் மூளை சிந்தனை எல்லாம் இருந்து கொண்டுதான் இருக்கிறது. என்பதைத் தெளிவுபடுத்தி, விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...
நீங்கள் ஒரேயொரு சொந்த அடையாளத்தைத் தக்கவைத்தால், கடவுள் உங்களுக்குச் சொந்த வீடு, சொந்தத் தொழில், சொந்தத் தனிதிறன், சொந்தக் கல்வி, சொந்த நாடு என ஓராயிரம் சொந்த அடையாளங்களை மீட்டுத்தரும் என்பதை, தமிழின வரலாற்று அடிப்படையில் தெளிவு படுத்துவதற்கானது இந்தக்...
நல்லக் குடும்பங்களைக் கொண்ட நாடுகளுக்கான உலகம் அமைய தடையாய் இருப்பன குறித்த, தரவுகளைச் சுட்டிக்காட்டுவதற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
21,ஐப்பசி,தமிழ்த்தொடராண்டு-5126:
உலக நாடுகள், நல்லக் குடும்பங்களைக் கட்டமைக்கும்...
பிராமண எதிர்ப்பாளர் ஈவேராவிடம் உள்ள பிராமண குணங்கள் என்னென்ன? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்ட வினாவிற்கு, பெரியாரின் அடிப்படையே பிராமணியம்தான் என்பது நூறு விழுக்காடு உண்மை! என்பதையும், பெரியாரை எதிர்ப்பதும் பிழையே என்பதையும், விடையாகத் தெளிவுபடுத்துவதற்கு...
கடவுளையும், மனதையும் புரிந்து கொண்டால், மனம் சார்ந்ததாக பிழையாக கருதப்பட்டு வருகிற, எந்தச் சிக்கலுக்கான எந்தத் தேவையும் எழாது என்பதை தமிழ்முன்னோர் நிறுவிய ஐந்தாவது முன்னேற்றக் கலை மந்திரம் அடிப்படையில் விளக்கும் நோக்கத்திற்கானது இந்தக்...