May 1, 2014

பொது அறம் என்பது யாது? சற்று தெளிவாக விளக்கவும்

பொது அறம் என்பது யாது? சற்று தெளிவாக விளக்கவும், என்று வேறு ஒருதளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையாக்க உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. பொது அறம் கொண்டாடத்தக்கதாக முன்னெடுக்கப்பட வில்லை இந்தியாவில் என்கிற செய்தியும் கிடைக்கிறது நமக்கு- இந்த...

May 1, 2014

முழுப்பாடல் தெரிவிப்பது என்ன! 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இந்த வரி தெரியாத தமிழர் இருக்க மாட்டார்கள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தொடங்கும் 192வது புறநானூற்றுப் பாடலின் இந்த முதல் அடியைத் தெரியாத தமிழர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த முதல்அடி எப்படி தமிழர்க்கு பெருமிதம் தரத்தக்கதோ அது போலவே பெருமிதம் கொள்ள தகுதியானதுதான்...

May 1, 2014

காலப்பறவை ம.ஸ்டாலின்பெலிக்ஸ்! முன்னோர் நூலகத்தில் இன்று நான் படித்து நெகிழும் தெய்வத்திரு

03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நான்காண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாளில், கடவுளில் கூட்டியக்கச் சுழியமாக காலமானர், காலப்பறவை ம.ஸ்டாலின்பெலிக்ஸ்

கனவுகளோடு சுற்றிய 
இளைஞர்களைக்
கவிதைகளோடு
சுற்றவைக்க
காலப்...

May 1, 2014

முன்னோர்களுடன் பேச முடியுமா!

முன்னோர்களுடன் பேச முடியுமா, என்று கேட்டால், ஆம்! பேசமுடியும். என்பதுதான் தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் நிறுவிய செய்தியாகும். அது செவிவழியாக...

May 1, 2014

மந்திரம்

மந்திரம் என்ற தலைப்பில் ஏராளமான செய்திகள் கொட்டிக் கிடக்கின்றன. இணையத்தில் தேடினாலும் நிறைய நிறைய கிடைக்கின்றன. ஆனால், அவற்றை எவ்வளவு படித்தும் நடைமுறைப்படுத்த முடியவில்லை. அதைக் கற்றுக் கொடுக்கவும்; ஆட்கள் இல்லை என்கிற நிலையில், 'மந்திரம்' என்பது மாயமல்ல...

May 1, 2014

குலதெய்வங்களின் வலுவான பிணைப்பு!

உங்கள் கடவுள் கேட்பில், உங்கள் குலதெய்வத்தையும் வேண்டியிருப்பது, உங்கள் வலிமையான வெற்றிக்கு வேண்டப்படுகிற காரணியாகும் என்பதை தெளிவாக விளக்குவதற்கானது இந்தக் கட்டுரை.

21,தை,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் கேட்பு எதுவானாலும் அதைக் கடவுள் உங்களுக்காக...

May 1, 2014

உங்கள் பேச்சிலும் எழுத்திலும் இடம்பெறட்டும்! மந்திரச் சொற்களும், சொற்றொடர்களுமான நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும்

முன்னேற்றம் என்பது தொடர் வளர்ச்சி ஆகும். முன்னேற்றத்தின் மிக மிக எளிமையான முயற்சிக்கு தமிழ்முன்னோர் நிறுவியது மூன்றாவது முன்னேற்றக் கலை மந்திரம். நேர்முறை சொற்களும் சொற்றொடர்களும் உங்கள் பேச்சிலும் எழுத்திலும் இடம்பெறச் செய்வது அதற்கான முதன்மையான பாடு என்கிறது...

May 1, 2014

அமேசான் கிண்டில் பதிப்பில் எனது இருபதாவது மின்நூல்!

அமேசன் கிண்டில் பதிப்பில் எனது இருபது மின்நூல்கள் வெளியாகியுள்ளன. நீங்கள் விருப்பமான நூல்களை விலைகொடுத்து வங்கி, அதை உங்கள் மின்நூலகத்தில் சொந்தமாக்கிக் கொண்டு, எப்போது வேண்டுமானலும் படித்துப் பயன்பெறலாம். 

19,தை,தமிழ்த்தொடராண்டு-5124: அமேசன் கிண்டில்...

May 1, 2014

ஆன்மா- வேறுஉடல் பெற்றுவிடுவதாக சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது?

ஒரு உயிரி இறந்து விட்டால் ஆன்மா வேறுஉடல் பெற்றுவிடுவதாகவும் ஆன்மாவுக்கு அழிவு இல்லை என்றும் சொல்கிறார்களே. அவ்வாறிருப்பின் திதி கொடுப்பதால் எவ்வாறு பலன் கிடைக்கிறது? என்று வேறு ஒரு களத்தில் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக்...