May 1, 2014

உலகில் தமிழன் ஒப்புரவு தலைமையேற்க!

இன்று நாள்: 15மாசி தமிழ்த்தொடராண்டு-5124. தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,537.

எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் வளர முடியும்
எவ்வளவு வெற்றி வேண்டுமானாலும் குவிக்க முடியும்
எவ்வளவு...

May 1, 2014

கணியக்கலை அடிப்படையில், இன்று எப்படி சாதிக்கலாம்! இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,536.

கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய கிழமையின் இயல்பு, நாளின் இயல்பு, தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...

May 1, 2014

கடவுளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முதலாவது மனிதமொழி எது!

கடவுளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முதலாவது மனிதமொழி அல்லது கடவுள் என்கிற விண்தட்டில் முதலாவதாக தரவேற்றம் செய்யப்பட்ட கடவுள்மொழி எதுவாக இருக்கும் என்கிற ஆய்வு குறித்த கட்டுரை இது.

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற...

May 1, 2014

இயல்கணிப்பு

உலகினர் முன்னெடுத்திராத, தமிழ்முன்னோர் மட்டுமே முன்னெடுத்திருந்த, இயல்கணிப்பு என்கிற இயற்றமிழின் ஒரு பகுதியை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது.

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இயல்கணிப்பு அல்லது இயல்கணக்கு என்பது இயற்றமிழின் இரண்டு பிரிவுகளில் முதலாவது...

May 1, 2014

நல்லவர்களுக்கு சோதனை வருவது ஏன்? கெட்டவர்களை ஆண்டவன் தண்டிக்க மாட்டாரா?

நல்லவர்களுக்கு சோதனை வருவது ஏன்? கெட்டவர்களை ஆண்டவன் தண்டிக்க மாட்டாரா? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.

11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நல்லவர் கெட்டவர் என்கிற அடையாளம் பொதுநிலை நிறுவல்...

May 1, 2014

பொது அறம் என்பது யாது? சற்று தெளிவாக விளக்கவும்

பொது அறம் என்பது யாது? சற்று தெளிவாக விளக்கவும், என்று வேறு ஒருதளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையாக்க உருவாக்கப்பட்டதுதான் இந்தக் கட்டுரை. பொது அறம் கொண்டாடத்தக்கதாக முன்னெடுக்கப்பட வில்லை இந்தியாவில் என்கிற செய்தியும் கிடைக்கிறது நமக்கு- இந்த...

May 1, 2014

முழுப்பாடல் தெரிவிப்பது என்ன! 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' இந்த வரி தெரியாத தமிழர் இருக்க மாட்டார்கள்

'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்று தொடங்கும் 192வது புறநானூற்றுப் பாடலின் இந்த முதல் அடியைத் தெரியாத தமிழர் ஒருவரும் இருக்க மாட்டார்கள். அந்த முதல்அடி எப்படி தமிழர்க்கு பெருமிதம் தரத்தக்கதோ அது போலவே பெருமிதம் கொள்ள தகுதியானதுதான்...

May 1, 2014

காலப்பறவை ம.ஸ்டாலின்பெலிக்ஸ்! முன்னோர் நூலகத்தில் இன்று நான் படித்து நெகிழும் தெய்வத்திரு

03,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நான்காண்டுகளுக்கு முந்தைய இன்றைய நாளில், கடவுளில் கூட்டியக்கச் சுழியமாக காலமானர், காலப்பறவை ம.ஸ்டாலின்பெலிக்ஸ்

கனவுகளோடு சுற்றிய 
இளைஞர்களைக்
கவிதைகளோடு
சுற்றவைக்க
காலப்...

May 1, 2014

முன்னோர்களுடன் பேச முடியுமா!

முன்னோர்களுடன் பேச முடியுமா, என்று கேட்டால், ஆம்! பேசமுடியும். என்பதுதான் தமிழ்முன்னோர் மூன்றாவது முன்னேற்றக்கலையான மந்திரத்தில் நிறுவிய செய்தியாகும். அது செவிவழியாக...