நீங்கள் செயலாலும், எண்ணத்தாலும் சரியாக இருப்பதாக உங்களுக்குத் தோன்றுகிறது. ஆனாலும் நீங்கள் உங்களுக்காக கடவுளிடம் கேட்கிற கேட்புகள், கடவுளால் நிறைவேற்றித் தரப்படவில்லை என்பதாக நீங்கள் உணர்ந்தால்- நீங்கள் சோதிக்க வேண்டியது ஒன்று உண்டு. அது கடவுள் அழைப்பு உங்களை...
தெய்வங்களை அடையாளம் கண்டு தமிழ்அடிப்படையில் கொண்டாடும் போது, அந்தக் கொண்டாட்டம் உங்கள் அதிகாரம் ஆகிறது. மாறாக அயல் அடையாளத்தில் கொண்டாடும் போது உங்கள் கேட்புகள் கடவுளை நேரடியாகச் சென்றடையாமல், அயலின் வரிசைப்பாட்டுக்கு உள்ளாகும் என்பதைப் புரிந்து...
உங்களுக்கு இதுவரை கிடைத்தது அனைத்தும், நீங்கள் செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் கடவுளிடம் கேட்டது மட்டுமே என்பதை தமிழ்முன்னோர் முன்னெடுத்த முன்னேற்றக்கலை மந்திரம் நிறுவியுள்ளது. அந்த அடிப்படையில் 'என்மந்திரம்' என்று நீங்கள் கொள்ள வேண்டிய உறுதிமொழியை...
வேறு ஒரு தளத்தில், என்னிடம் கேட்கப்பட்டிருந்த பாவம் புண்ணியம் குறித்த வினாவிற்கு, விடை அளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
07,தை,தமிழ்த்தொடராண்டு-5124: உங்கள் தலையெழுத்தை நீங்கள் தான் எழுதிக் கொள்ள முடியும் என்று தமிழ்முன்னோர்...
வேறு ஒரு தளத்தில், ஆண் 20-3-1981, கன்னி ராசி ரிஷப லக்னம். என் வாழ்க்கை எப்படி இருக்கும்? என்று ஒரு வினா என்னிடம் கேட்கப்பட்டது. இதுபோன்று நிறைய நிறைய வினாக்கள் என்னிடம் எழுப்பப்படுகிறது. அவை அனைத்திற்கும் ஒரு பொதுவான விடை அளிக்கும் நோக்கத்திற்கு உருவாக்கப்பட்டது...
உங்களுக்கு இதுவரை கிடைத்தது அனைத்தும், நீங்கள் செயலாலும், எண்ணத்தாலும், தமிழாலும் கடவுளிடம் கேட்டதும் நோற்றதும் மட்டுமே என்பதை தமிழ்முன்னோர் முன்னெடுத்த வாழ்க்கை நெறி (மதம்) ஐந்திரம் நிறுவியுள்ளது. அந்த அடிப்படையில், 'கடவுளிடம் கேட்பது மந்திரம், அதற்காக...
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்று தமிழ்மதம் 'ஐந்திரம்' கொண்டாடும் முழக்கத்தில் உள்ள அந்தக் கேளிரால் உருவாக்கப்பட்டுள்ள இன்னொரு உலகம்தான் இணையம். அந்த இணையத்தோடு தொடர்பான சொற்கள் இணையக் கலைச்சொற்கள் ஆகும். அந்தச் சொற்களுக்கு இயன்றவரை இனிய தமிழில் விளக்கம்...
ஓம் என்ற பிரணவ மந்திரம் உண்மையில் தமிழா சமஸ்கிருதமா? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
20,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: கூகுள் தேடலில் ஓம் என்று பதிவிட்டுத் தேடினால், 57 நொடிகளில்...
தவம் என்றால் என்ன? என்று வேறு ஒரு தளத்தில் என்னிடம் கேட்கப்பட்டிருந்த வினாவிற்கு, விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
18,மார்கழி,தமிழ்த்தொடராண்டு-5124: ஐந்து அகவை வரையிலான குழந்தைகளும், வெற்றியாளர்களும் தங்கள் தலையெழுத்தைத் தாங்களே எழுதிக்கொள்வதான...