ஒன்றாதி என்கிற இந்தத் தலைப்பு தமிழ்முன்னோர் நிறுவியிருந்தது. தற்போது புதியதுபோல் தோன்றுவதற்கு காரணம்- நாம் பிராமணியம், (சமஸ்கிருதப் பெயர்களையே பிள்ளைகளுக்குச்சூட்டுவது) அராபியம், (ஹிந்தி மற்றும் ஹிந்துத்துவா தலைப்புகள் அராபியரின் கொடை) ஐரோப்பியம்,...
கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...
இன்று நாள்: 16,மாசி தமிழ்த்தொடராண்டு-5124. தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,538.
இடுக்கில் என்றாலும் தனிவீடாக இருக்கட்டும்.
இடுக்கு வீட்டிற்கு இரண்டாயிரமா வாடகை? என்றுதானே
சொந்த...
கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய நாளின் இயல்பு கிழமையின் இயல்பு தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...
இன்று நாள்: 15மாசி தமிழ்த்தொடராண்டு-5124. தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்த்தொடர்நாள் எண்: 18,71,537.
எவ்வளவு உயரம் வேண்டுமானாலும் வளர முடியும்
எவ்வளவு வெற்றி வேண்டுமானாலும் குவிக்க முடியும்
எவ்வளவு...
கணியக்கலை நிமித்தகம் போல, பலன் சொல்லுகிற கலை அல்ல. இயல்பை புரிந்து கொண்டு எப்படி உறவாக்கிக் கொள்ளுவது என்று விளக்குகிற, நிமித்தகத்தின் மேம்படுத்தப்பட்ட கலையே இது. இந்தக் கலையின் அடிப்படையில் இன்றைய கிழமையின் இயல்பு, நாளின் இயல்பு, தொடர்நாளின் இயல்பு ஆகியன புரிந்து...
கடவுளுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்ட முதலாவது மனிதமொழி அல்லது கடவுள் என்கிற விண்தட்டில் முதலாவதாக தரவேற்றம் செய்யப்பட்ட கடவுள்மொழி எதுவாக இருக்கும் என்கிற ஆய்வு குறித்த கட்டுரை இது.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நிலம், நீர், தீ, காற்று, விசும்பு என்கிற...
உலகினர் முன்னெடுத்திராத, தமிழ்முன்னோர் மட்டுமே முன்னெடுத்திருந்த, இயல்கணிப்பு என்கிற இயற்றமிழின் ஒரு பகுதியை இந்தக் கட்டுரை விரிவாக அலசுகிறது.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: இயல்கணிப்பு அல்லது இயல்கணக்கு என்பது இயற்றமிழின் இரண்டு பிரிவுகளில் முதலாவது...
நல்லவர்களுக்கு சோதனை வருவது ஏன்? கெட்டவர்களை ஆண்டவன் தண்டிக்க மாட்டாரா? என்று வேறு ஒரு களத்தில் என்னிடம் கேட்டிருந்த வினாவிற்கு விடையளிக்க உருவாக்கப்பட்டது இந்தக் கட்டுரை.
11,மாசி,தமிழ்த்தொடராண்டு-5124: நல்லவர் கெட்டவர் என்கிற அடையாளம் பொதுநிலை நிறுவல்...