May 1, 2014

வெளிநாட்டவர்கள்- சம்பாதித்ததை அரசிடமே இழக்க, சவுதி அரேபியா அரசு வழி வகை செய்திருக்கிறது

26,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5120: நம்ம மோடி பெட்ரோலுக்கு அன்றாடம் விலை உயர்வுக்கு அனுமதித்ததைப் போல சவுதி அரேபியாவில் குடும்ப உறுப்பினர் மீதான கட்டணம் ஆண்டாண்டுக்கு இரட்டிப்பாக்கிக் கொள்ள சவுதி அரேபியா அரசாங்கம் வழி வகுத்திருக்கிறது. இதனால்  சவுதி அரேபியாவில்,...

May 1, 2014

பாதிக்கப்பட்டஉயிரின் அனிச்சை செயல்! கையிலெடுத்த போது கடித்து விட்டதாம், துண்டிக்கப் பட்ட பாம்பின் தலை

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மிலோ சட்கிளிப் தங்கள் வீட்டுத் தோட்டத்தில் வேலை பார்த்துக்கொண்டு இருந்தபோது அங்கே நான்கு அடி நீளமுள்ள ரேட்டில்ஸ்நேக் வகைப் பாம்பைக் பார்த்திருக்கிறார், அவசரமாக கையில் இருந்த களைவெட்டியால் அப்பாம்பின் தலையைத் துண்டித்ததாக அவரது மனைவி...

May 1, 2014

அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா உலகின் 137வது இடத்தில்

25,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சர்வதேச அளவில், அமைதியான நாடுகள் குறித்த ஆய்வு நடத்திய ஆஸ்திரேலியாவை சேர்ந்த அமைப்பு ஒன்று பட்டியல் வெளியிட்டுள்ளது. 

இதில், கடந்த பத்து ஆண்டுகளாக ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அடுத்த இடங்களில், நியூசிலாந்து,...

May 1, 2014

கொண்டாடுவோம்! இன்று தமிழ் செம்மொழிநாள்! இந்திய ஒன்றிய அரசு தமிழை செம்மொழியாக அறிவித்த நாள்

23,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்பட வேண்டுமென்றால் அதன் இலக்கிய வளங்கள் செழுமை மிகுந்ததாக இருக்க வேண்டும். அது தனித்து இயங்கவல்ல மொழியாக இருக்க வேண்டும். மற்ற மொழிச்சார்பு அற்றதாக இருக்க வேண்டும். இந்த வரையறைகளை நிறைவு செய்யும்...

May 1, 2014

மோடிக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்கள்! மோடியின் நேற்றைய மலேசியப் பயணத்தின் போது

18,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக நாடுகளின் ஆட்சி முறைகள் எப்படி உள்ளன. பாஜக இந்தியாவின் ஒற்றைக் கட்சியாக நிலை நிறுத்துவதற்கு எந்த மாதிரியான ஆட்சியை முன்னெடுத்தால் சிறப்பாக இருக்கும் என்ற ஆய்வுக்காகவே மோடி அவர்கள் வலிந்து வலிந்து ஒரு நாடும் விடாமல் உலகத்தைச்...

May 1, 2014

இரண்டு மணி நேரத்தில் நான்கு இலட்சம்! திரட்டியது; 9அகவை சிறுவனின் பாசமும், அறிவும், துவளாத முயற்சியும்

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கலிபோர்னியாவின் கிரீன்வுட் பகுதியைச் சேர்ந்த மெலிஸ்சா-மேட் தம்பதியருக்கு 9 அகவை ஆண்ட்ரூ மெரி என்ற மகன் இருக்கிறான். அண்மையில் இந்த தம்பதியருக்கு இரண்டாவது ஒரு ஆண் குழந்தை பிறந்தது. ஆனால், பிறந்தது முதலே அரிய வகை நரம்பியல் நோயால்...

May 1, 2014

மாறிவரும் இலங்கையும், இந்தியாவும்! கண்ணகி கோயில்களில் விழா; தூத்துக்குடியில் துப்பாக்கிச் சூடு

16,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இலங்கையில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் உள்ள கண்ணகி கோயில்களில் வைகாசி விசாகப் பொங்கல் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தமிழகத்தில் சேரன் செங்குட்டுவன் ஆட்சிக் காலத்தில் சோழர், பாண்டிய நாடுகளிலும்,...

May 1, 2014

அச்சச்சோ என அனுதாபம்! 260கிமீ வேகம் வீசிய புயலால், ஒரே நாளில் பெய்த மழை 278.2மிமீ; ஓமன் நாட்டில்

15,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஓமன் நாட்டில் நேற்று முதல் நாள், மற்றும் நேற்று காலை, பெரிய அளவில் மழை பெய்துள்ளது. மூன்று ஆண்டுகளுக்கு பெய்ய வேண்டிய மழை மொத்தமாக ஒரே நாளில் பெய்துள்ளதாக கூறுகிறார்கள்.

ஓமன் நாட்டில் மட்டுமில்லாமல் அருகாமையில் உள்ள ஏமன்...

May 1, 2014

150000 பசுக்களை கொல்ல நியூசிலாந்து அரசு முடிவு

14,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலக அளவில் பால் பண்ணை தொழிலில் நியூசிலாந்து முக்கிய இடம் வகித்து வருகிறது. அங்கு ஏராளமான பால் பண்ணைகள் உள்ளன. இங்கு 10 லட்சம் மாடுகள் உள்ளன. பால் பொருட்கள் ஏற்றுமதியின் மூலம் அந்நாடு குறிப்பிடத்தக்க அளவு வருவாய் ஈட்டி வருகிறது. அதிக...