May 1, 2014

அமெரிக்காவில் தமிழர்கள் ஆர்பாட்டம்! துப்பாக்கிச்சூட்டை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரியும்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி பொது மக்கள் படுகொலைக்கு எதிராகவும், வேதாந்தா தாமிர உருக்காலையை மூடக் கோரியும் உலகெங்கிலும் போராட்டம் நடந்து வருகின்றன.

லண்டனில் நடந்த போராட்டத்தை தொடர்ந்து வேதாந்தா நிறுவனத்தை லண்டன் பங்கு சந்தையில் இருந்து...

May 1, 2014

ஆலையை மூட அதிகாரம் இல்லையா! மக்களைக் கொன்று குவிக்க அதிகாரம் உள்ள அரசுக்கு: உலகம்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான நூறாவது நாள் போராட்டம் தலைகீழாக மாற்றப் பட்டது. பொது மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் செல்ல போராட்டத்தை முன்னெடுத்த போது, ஆயிரக்கணக்கான காவல்துறையினர் தடுத்து நிறுத்தி...

May 1, 2014

திட்டங்களை பேசவேண்டும்; வன்முறை கூடாது! தூத்துக்குடி துப்பாக்கி சூட்டிற்கு ஐநாஅவை அதிகாரி வருத்தம்

13,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மக்கள் ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து வெளிவரும் கழிவுகளால் உடல்நல பாதிப்பு ஏற்படுகிறது என கூறி வந்தனர்.  இதனை தொடர்ந்து ஆலையைமூடக்கோரி அ.குமரெட்டியபுரம் உள்ளிட்ட 18 கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின்...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும்: பாஉ

12,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட்...

May 1, 2014

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு! இங்கிலாந்தின் 'தி கார்டியன்' செய்தி ஒன்றை வெளியிட்டு சர்வதேச அளவில் பிரபலமாக்கியது

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: சர்வதேச அளவில் கவனத்தை பெற்றது தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம்.

தூத்துக்குடியில் அப்பாவி மக்கள் மீது காவல்துறையினர் நிகழ்த்திய துப்பாக்கிச்சூட்டுக்கு உலகம் முழுவதும் கண்டனம் வலுத்து வரும் நிலையில் இங்கிலாந்தின் தி...

May 1, 2014

இலங்கையிலும் போராட்டம்! ஸ்டெர்லைட் போராட்டத்தில் பாதிக்க பட்ட தமிழக மக்களுக்கு ஆதரவாக

11,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி போராடிய மக்கள் காவல் துறையினரால் சுட்டு படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இலங்கையின் கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில்...

May 1, 2014

கோடிசுவரப் பாட்டி தெருவோரம் அனாதையாக மரணம்

10,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: லெபனான் நாட்டின் தலைநகரான பெய்ரூட் பகுதியில் அனாதையாக இறந்து கிடந்த பாட்டியின், பையில் ரூ.2 லட்சம் பணமும், ரூ.7.5 கோடி ரூபாய்க்கான வங்கி கணக்கு புத்தகமும் இருந்ததை கண்டு காவல்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். பெய்ரூட்டின் முதன்மைச் சாலை...

May 1, 2014

ஆளுநருக்கு அடி, உதை தெருவில் புரட்டி எடுத்த அவலம்

08,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கிரீஸ் நாட்டின் தசலோனிகி நகரத்தின் ஆளுநராக 73 அகவையுள்ள யின்னிஸ் போட்டரிஸ் என்பவர் பதவி வகித்து வருகிறார். 

கடந்த சில நாட்களுக்கு முன் முதல் உலகப்போரில் துருக்கி நாட்டவர்களால் கொல்லப்பட்ட கிரேக்க நாட்டு மக்களுக்கு...

May 1, 2014

மீண்டும் வெடித்த ஹவாய் எரிமலை! மொத்த தீவையும் சுற்றிவளைத்த நெருப்புக் குழம்பு

06,வைகாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119 அமெரிக்க மாநிலங்களில் ஒன்றான ஹவாய் தீவில் உள்ள எரிமலை தற்போது மூன்றாவது முறையாக வெடித்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டாக மாறி மாறி வெடித்துக் கொண்டு இருந்த எரிமலை தற்போது மீண்டும் நெருப்புக் குழம்புகளை கக்கிக் கொண்டு வருகிறது. இது மொத்தமாக...