Show all

நம்மாழ்வாருக்கு தஞ்சையில் சிலை வைக்க வேண்டும்: வைகோ

நம்மாழ்வாருக்கு சிலை வைக்க வேண்டும் என மதிமுக பொதுச் செயலர் வைகோ வலியுறுத்தினார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது:

மேல்நாட்டு விவசாய முறையை கடுமையாக எதிர்த்துப் போராடிய இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பணியைப் பாராட்டும் வகையில், உரத்தநாடு ஈஞ்சங்கோட்டையில் உள்ள அரசு வேளாண் கல்லூரிக்கு நம்மாழ்வார் பெயர் வைக்கப்படவேண்டும். மேலும், தஞ்சையில் அவருக்கு சிலை அமைக்க வேண்டும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.