Show all

விவசாயிகளுக்கு இழப்பீடு தேவை: வைகோ

தமிழகத்தில் சனிக்கிழமை வரை 79 விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். எனவே, வறட்சியால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்கவேண்டும். உயிரிழந்த விவசாயிகளின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் உதவித் தொகை வழங்க வேண்டும்.

 

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.