Show all

சுப்ரமணியசாமி சொல்கிறார், தமிழக அரசியல் தலைகள் பூனைகளாம்

தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய பா.ஜ.க  பாராளுமன்ற உறுப்பினர் சுப்ரமணியசாமி,

* அரசியலுக்கு வந்தால் ரஜினிக்கு தான் ஆபத்து.

* குட்கா விவகாரத்தில் வழக்கு இருப்பதால் தீர்ப்பு வந்த பிறகு பார்க்கலாம்.

* தமிழக அரசியல் தலைவர்கள் புலியாக இருந்தாலும் டில்லி சென்றால் பூனையாக மாறி விடுவார்கள்.

* அதிமுக.,வை பொறுத்தவரை சசிகலா அணி மட்டுமே.

என்று தனது கருத்துக்களை வாரி இறைத்தார்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.