Show all

மகளிர் மாநாடு தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் இன்று நடக்கிறது

தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க.தலைவர் கருணாநிதி அறிவித்தார். அதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் மகளிர் மாநாடு தி.மு.க. எம்.பி. கனிமொழி தலைமையில் ஆக.,22 நடக்கிறது. இதில் கருணாநிதி, ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்கின்றனர். இதற்கான ஏற்பாடுகளை தி.மு.க.வினர் செய்துவருகின்றனர்.ஸ்டாலின் கூறுகையில் தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த அரசை வலியுறுத்தம் விதமாக இந்த மாநாடு அமையும்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.