விவசாயிகளின் வேண்டுகோளுக்கு இணங்க பவானி சாகர் அணையை திறக்க அரசு உத்தரவிட்டுள்ளது.இது காளிங்கராயன் மற்றும் ஆயக்கட்டு வாய்கால்கள் வாயிலாக செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் வாயிலாக 15,743 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.இதனால் ஈரோடு மாவட்டமும் பசுமை பெரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.