Show all

பி.எஸ்.என்.எல் அதிநவீன இணைப்பு விவகாரம்-தயாநிதி

பி.எஸ்.என்.எல் அதிநவீன இணைப்பு விவகாரம் தொடர்பாக தயாநிதிமாறன் 3-ம் நாளாக இன்றும் விசாரனைக்கு வரவளைக்கபட்டார்.பி.எஸ்.என்.எல் அதிநவீன இணைப்பான ISDN இணைப்பை முறைகேடாக பயன்படுத்தியதாக அவர் மீது வழக்கு பதிவு செய்து சிபிஐ விசாரித்து வருகிறது.

அதாவது அவர் இந்த அதிநவீன இணைப்புகளை தனது நிறுவனமான சன் நெட்வொர்க்கிற்கு இலவசமாக தந்ததாகவும் இதன் முலமாக அரசிற்கு இழப்பீடு ஏற்பட்டதாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.

அவர் இன்று கூறியதாவது என் தரப்பு பதில்கள் அடங்கிய கோப்புகளை சமர்பிதுள்ளதகவும் மேலும் தேவை பட்டாள் எத்தனை முறை வேண்டுமானாலும் விசாரனைக்கு வர தயார் என கூறியுள்ளா்.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.