Show all

சட்டக்கடமையை வலியுறுத்தி மாணவர்கள் மடல்! நடுவண் அரசில் பொறுப்பில் இருக்கிற மோடிக்கு

23,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: நடுவண் அரசில் ஆட்சிப் பொறுப்பேற்றிருக்கிற மோடி, கர்நாடக காங்கிரஸ் அரசோடு சேர்ந்து கொண்டு சட்டமறுப்பியக்கம் நடத்துவது தேசத்துரோகக் குற்றம் என்பதால், தன் கடமையுணர்ந்து- 

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, திருவாரூர் நீடாமங்கலத்தில் உள்ள நீலன் பள்ளி மாணவர்கள் 1500 பேர்கள் மோடிக்கு மடல் எழுதியுள்ளனர். மோடி கடமையுணர்வாரா!

-தமிழர்க்குத் தொடர்ஆண்டு மட்டுமல்ல தொடர் நாள் கணக்கும் உண்டு. இன்று தமிழ்தொடர்நாள் எண்: 18,69,749.

மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.