கடந்த வருடம் ஜூன் 22 ஆம் தேதி தனது 43 வது பிறந்தநாள் கொண்டாடிய இளைய தளபதி விஜய்க்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்தி பல பரிசுப்பொருட்கள் வழங்கினர். பைரவா படத்தில் தான் முதன் முதலில் கீர்த்தி சுரேஷும் , விஜயும் இணைந்து நடித்தனர். அப்போது விஜயின் மீது கொண்ட நட்புறவின் காரணமாக , விஜயின் பிறந்தால் அன்று கீர்த்தி சுரேஷே விஜய் நிற்பது போன்ற ஒரு ஓவியத்தை வரைந்து அதில் "என்றென்றும் வெற்றி நடை தொடரட்டும் ..பல கோடி ரசிகர்களில் ஒருத்தி என்ற வாழ்த்து செய்தி எழுதியும் பரிசளித்தார். சில நாட்களுக்கு முன்பு நடிகர் பார்த்திபன் தனது மகள் கீர்த்தனாவின் திருமணத்திற்கு அழைப்பிதழ் கொடுக்க விஜயின் வீட்டிற்கு சென்றிருந்தார். கீர்த்தனாவின் திருமண மார்ச் மாதம் 8 ஆம் தேதி நிகழவுள்ளது மகளிர் தினத்தன்று. அங்கு சென்ற அவர் , விஜய் மற்றும் அவரது "உயரம் எப்படி ஆழத்தில்? அலைகள் கடந்த கடலின் ஆழத்தில்..! மகனின் பெருமை பூரிப்பாக, அப்போது , அந்த புகைப்படத்தை பார்த்தால் கீர்த்தி சுரேஷ் கொடுத்த அந்த ஓவியம் வீட்டின் ஒரு பிரதான இடத்தில் மாற்றப்பட்டிருக்கிறது. இந்த புகைப்படத்தில் விஜய்க்கு பின்னால் இருக்கும் ஓவியம் தான் கீர்த்தி சுரேஷ் கொடுத்த கிப்ட் .இதன் மூலம் அவர் தனக்கு அன்பாக கொடுக்கும் எந்த பொருளையும் முக்கியத்துவம் கொடுக்கிறார் என்பது புரிகிறது. தளபதி 62 படத்திலும் கீர்த்தி சுரேஷ் தான் கதாநாயகி என்பது குறிப்பிடத்தக்கது.
தாய் ஷோபா சந்திரசேகருடன் ஒரு புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதை அவர் நேற்று ட்விட்டர் இணையத்தில் ஒரு கவிதையோடு வெளியிட்டிருந்தார். அந்த கவிதை
அமைதியாய்...அந்த உயர் நட்சத்திரம்.
சிரிப்பில் கூட இதயம் விஜயம்!
ஆத்ம த்ருப்தி இசையாக-அவர் தாய்!"
மௌவலின் தினசரி செய்திகளை உடனுக்குடன் பெற, Facebook, Twitter மற்றும் Google Plus போன்ற சமூக வலைதள பக்கங்களில் பின்தொடருங்கள்.