ஏழு நாடுகள் ஒருங்கிணைந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு பொன்விழா, இன்று கொண்டாடப்படுகிறது.
16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இன்று கொண்டாடப்படுகிறது! ஏழு நாடுகள் ஒருங்கிணைந்த ஐக்கிய அரபு அமீரகத்தின் 50வது ஆண்டு...
ஓமிக்ரான் கொரோனா குறித்த அச்சம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், புது புது உருமாறிய குறுவிகள் (வைரஸ்) எதனால் தோன்ற வாய்ப்புள்ளது என்பது குறித்து உலக நலங்கு அமைப்பு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
16,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: கடந்த சில...
சீனாவின் பெய்ஜிங் நகரில் ஊர்திகள் உற்பத்தி நிறுவனத்தைத் தொடங்கப் போவதாக, சிக்கன விலை செல்பேசிகளில் பெயர்விளங்கும் எம்ஐ நிறுவனம் தெரிவித்துள்ளது.
14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: சீன மின்நேரியல் (எலக்டிரானிக்ஸ்) உற்பத்தி நிறுவனமான சாவ்மி புதிதாக...
எண்ணிமத் தொழில் நுட்பத் துறையில் இந்தியர்களின் பங்கு அளப்ரியது. திறன்மிக்க வெளி நாட்டினரை தக்க வைத்துக் கொள்கிற அமெரிக்கா, இந்திய திறமைகளால் பெரிதும் பயனடைகிறது என்று எலான் மஸ்க் இந்தியர்களுக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
14,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123:...
உலகை அச்சுறுத்திவரும் புதிய ஓமிக்ரான் குறுவிப் பரவலுக்கு பயந்து, காப்பு வகைக்கான முதன்மை நடவடிக்கையாக, உலகின் முதல் நாடாக, இஸ்ரேல் அதன் அனைத்து பன்னாட்டு எல்லைகளையும் மூடியது.
13,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தெற்கு ஆபிரிக்காவில் கண்டறியப்பட்ட...
குறளிச்செலாவணி ஆர்வலர்களுக்கான இந்தச் செய்தியில் குறிப்பிடுகிற பத்து குறளிச்செலாவணிக் காசுகள் பிட்காசு போலவே பேரறிமுகமாக விளங்குகின்றன.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: இந்தச் செய்தியில் குறிப்பிடுகிற பத்து குறளிச்செலாவணிக் காசுகள் பிட்காசு போலவே...
இரண்டு தடுப்பூசி செலுத்திக் கொண்ட கமலுக்கு, அமெரிக்கா சென்று வந்ததில் கொரோனா- தென் ஆப்பிரிக்காவில், புதிய உருமாறிய கொரோனா- என்று வரும் செய்திகள் தெரிவிப்பது என்ன? என்பதற்கான அலசலே இந்தக் கட்டுரை.
12,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: பதினோராவது பேரளவு...
எந்த வகை குறுவி வந்தாலும் முகமூடி அணிவது, தனிமனித இடைவெளி, அடிக்கடி கைகழுவுதல், அதிக மக்கள் கூட்டமுள்ள இடத்தைத் தவிர்ப்பது மூலம் நோய் பரவலைத் தடுக்க முடியும். தடுப்பூசியையும் அனைத்து மக்களுக்கும் செலுத்துவதற்கான வேலைகளைத் துரிதப்படுத்த வேண்டும் என்பது புதியவகை...
இன்று ஒரேநாளில் ஐம்பது விழுக்காடு வரை உச்சம் தொட்டு வணிகமாகிக் கொண்டிருக்கின்றன குறளிச்செலாவணிகள். முதன்மைக் குறளிச்செலாவணியான பிட்காசு 25 விழுக்காட்டு உயர்வைத் தாண்டி விற்பனையாகிறது.
09,கார்த்திகை,தமிழ்த்தொடராண்டு-5123: தடையோ, கட்டுப்பாட்டு விதிமுறைகளோ,...