கடல் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பூமி சுற்றும் வேகம் குறைந்து வருவதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
கனடாவின் அல்பெர்டா பல்கலைகழக பேராசிரியர், மேத்யூ டம்பெரி இது குறித்து கூறும்போது பூமியின் வெப்பம் அதிகரித்து வருவதால்,...
பிரம்மாண்ட விளம்பரங்களுடன் அறிமுகமாகி உலகையே பரபரப்புக்குள்ளாக்கும் 5எஸ் ஐ போனின்; விலையை ஆப்பிள் நிறுவனம் அதிரடியாக குறைத்துள்ளது.
கடந்த செப்டம்பர் மாதம் வெளியான் 5எஸ் மாடல் ஐபோன் விலை, 44,500 ஆக இருந்தது.
இதற்இடையில்,...
ஐந்து அணிகள் இடையிலான சர்வதேச பிரிமியர் டென்னிஸ் லீக் (ஐ.பி.டி.எல்.) போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இந்தியன் ஏசஸ் அணி சார்பாக விளையாடி வரும் பிரபல சர்வதேச டென்னிஸ் வீரர் ரபெல் நடால்,
ஐ.பி.டி.எல். போட்டியில் விளையாடுவதற்காக...
மன்னர் ஆட்சி நடக்கிற சவுதி அரேபியாவில் இதுவரை பெண்களுக்கு ஓட்டு உரிமை கிடையாது. பெண்கள் தேர்தலில் போட்டியிடவும் முடியாது. பெண்கள் வாகனங்கள் ஓட்டவும் அனுமதி இல்லை.
இந்த நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள 2 ஆயிரத்து 100 உள்ளாட்சி கவுன்சில்...
2016 பிப்ரவரி வரை தென்னிந்தியாவில் வழக்கத்தைவிட அதிக மழை தொடரும் என ஐ.நா., எச்சரிக்கை விடுத்துள்ளது. 2015-16க்கான எல் நினோ பாதிப்பு தொடர்பாக ஐ.நா., வெளியிடப்பட்ட அறிக்கையில், மத்திய மற்றும் தென்னிந்திய பகுதிகள் மழை மற்றும் வெள்ளம் காரணமாக அதிகமாக...
மெக்கா புனிதப் பயண நெரிசலில் சிக்கி 2,411 பேர் உயிரிழந்துள்ளதாகவும், இது சவூதி அரேபிய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளதை விட மூன்று மடங்கு அதிகம் என்றும் தகவல்; வெளியாகியுள்ளது. அமெரிக்காவை சேர்ந்த அசோசியேஸ்ட் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள கணக்கீட்டில்...
டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி வரை தமிழகத்தில் பெய்த கனமழையின் அளவை காட்டும் அனிமேஷனை நாசா வெளியிட்டுள்ளது. இதன்படி 48 மணி நேரத்தில் 500 மி.மீ வரை, அதாவது 20 இஞ்ச் அளவுக்கு மழை பெய்ததாக நாசாவின் செயற்கைக் கோள்கள் காட்டுகின்றன.
இது குறித்து...
சூரியகுடும்பத்தின் ஒன்றான புளுட்டோவின் படத்தை அமெரிக்க விண்வெளி மையமான நாசா வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்பு புளுட்டோவில் இதய வடிவம் குறித்தும் அங்குள்ள நிலவுகள் குறித்தும் புகைப்படங்கள் வெளியாகின, தற்போது நியூ ஹார்சன் என்ற விண்கலத்தால்...
தஜிகிஸ்தான் நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோளில் 7.1 ஆக பதிவானது.
இதையடுத்து இந்தியாவின் வடமாநிலங்களிலும் லேசான நில அதிர்வு உணரப்பட்டது.
காஷ்மீர், தில்லி, ஹரியானா உள்ளிட்ட...