ஒரே நாளில் 175 தொழிலாளர்களைக் கொன்று குவித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்!
சிரியாவில் உள்ள சிமெண்ட் தொழிற்சாலையில் பணியாற்றிய சுமார் 300 தொழிலாளிகளை ஐ.எஸ் தீவிரவாதிகள் கடத்தியுள்ளதாகவும், அவர்களில் 175 பேரை ஒரே நாளில் கொன்று...
சீன உணவு விடுதிகளில் இயந்திரமனிதர்களை வெயிட்டர்களாக பணியாற்ற வைத்த செய்தி நாளேடுகளில் தலைப்புச் செய்தியாக இடம்பிடித்தாலும், அந்த விஷயம் அவ்வளவு ஒன்றும் வெற்றிகரமாக செயல்படவில்லை.
வேலையில் திருப்தியில்லை என்று கூறி சீன உணவு...
எதிரி நாடுகளின் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீனரக ஏவுகணைகளை அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் இன்று வடகொரியா பரிசோதித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எதிரிகளின் போர் விமானங்களைத் தாக்கி அழிக்கும் நவீனரக...
பயங்கரவாதியின் ஆப்பிள் ஐபோனுக்குள், அந்நிறுவன உதவியில்லாமலேயே எப்.பி.ஐ., ஊடுருவியது. இதனையடுத்து ஆப்பிள் நிறுவனத்துடனான அமெரிக்க அரசின் சட்ட ரீதியான மோதல் முடிவுக்கு வந்தது. எனினும் இது புதிய சர்ச்சையையும் உருவாக்கியுள்ளது.
கடத்தப்பட்ட எகிப்துஏர் விமானத்தில் இருந்து பெண்கள் மற்றும் குழந்தைகள் வெளியேற கடத்தல்காரர் அனுமதி அளித்து உள்ளதாக செய்தி வெளியாகி உள்ளது.
நியூயார்க், உலகின் 50 மிகப்பெரிய தலைவர்கள் பட்டியலில் டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பெயர் இடம்பெற்றுள்ளது.
அமேசான் தலைமைச் செயல் அதிகாரி ஜெஃப் பிஸாஸ் என்பவர் முதலிடம் வகிக்கும் இந்தப்...
புனித வியாழன் பாதம் கழுவும் சடங்கில் இந்து பெண், முஸ்லீம் அகதிகள் பாதங்களை கழுவி முத்தமிட்டார் போப் ஆண்டவர் பிரான்சிஸ்.
கிறிஸ்தவர்கள் கடந்த 40 நாட்களாக தவகாலத்தை அனுசரித்து வருகின்றனர். தவகாலத்தின் இறுதி வாரம் புனித வாரமாக...
தன்னார்வ நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றில், உலகில் பாதுகாப்பான குடிநீர் கிடைக்காத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதல் இடம் பெற்றுள்ளது.
அடுத்த இடங்களில் சீனாவும், நைஜீரியாவும் இடம்பெற்றுள்ளன.
88 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்காவிற்கும் கியூபாவிற்கும் இடையே மீண்டும் உறவு மலரத் தொடங்கியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா கியூபாவிற்கு தற்போது சென்றுள்ளார்.
1959-ம் ஆண்டு கியூபாவில் புரட்சி ஏற்பட்ட பின்னர் அமெரிக்க...