May 1, 2014

பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்துகிறது முகநூல்! இந்தியத் தேர்தலைக் கருத்தில் கொண்டு

08,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இந்தியா மற்றும் பிரேசில் நாடுகளில் தேர்தல்களில் நேர்மைத் தன்மையை உறுதி செய்யும் வகையில் முகநூல் தளத்தில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படுகிறது என்று கூறிஉள்ளார் மார்க் ஜூக்கர்பெர்க்.

முகநூல் பயன்படுத்தும் சுமார் 5 கோடி...

May 1, 2014

தமிழ் இலக்கியங்கள் கொண்டாடும் இனிய பறவை! உலக சிட்டு குருவி நாள் விழா இன்று

06,பங்குனி,தமிழ்தொடர்ஆண்டு-5119: இன்று உலகச் சிட்டுக் குருவிகள் நாள். சிட்டுக் குருவி இனத்தை அழியாமல் காக்க வேண்டும் என்று சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் இன்றைய நாளை கடந்த ஏழு ஆண்டுகளாக உலக ஊர்க்குருவிகள் நாளாகக் கொண்டாடி அவற்றைக் காக்கப் போராடி வருகின்றனர். இதனை...

May 1, 2014

முதன்முறையாக தமிழரின் மெழுகு சிலை! லண்டன் அருங்காட்சியகத்தில்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: உலகப்புகழ் பெற்ற லண்டன் மேடம் டுசாட்ஸ் மெழுகுச்சிலை அருங்காட்சியகத்தில் நடிகர் சத்யராஜின் சிலையும் இடம் பெற உள்ளது.

இயக்குநர் ராஜமௌலி இயக்கத்தில் நடிகர் பிரபாஸ், ரானா, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ், ரம்யா கிருஷ்ணன், நாசர் ஆகியோர்...

May 1, 2014

தங்களுக்கு முடிவுரை எழுதிக் கொண்ட அந்த இரண்டு பேர்! ஜி ஜின்பிங் வாழ்நாள் அதிபராக எதிர் வாக்களித்தவர்கள்

28,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: ஐந்து ஆண்டுகளுக்கு முன் சீன அதிபராக பதவியேற்று, உலகின் கவனத்தை சீனாவின் பக்கம் திருப்பத் தொடங்கியவர் ஜி ஜின்பிங். பதவியேற்ற பின் முதல் அதிரடியாக கட்சியிலும், ஆட்சியிலும் ஊழல்களை களையெடுக்க தொடங்கினார். அதன்பயனாக, 70,000-க்கும் மேற்பட்ட...

May 1, 2014

ராகுல்காந்தி கருத்தைப் பாராட்டி சிங்கப்பூர் மாணவர்கள் பலத்த கைதட்டல்! அற்புதம்மாள் வரவேற்பு

27,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: முன்னாள் தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார்.

ராஜீவ் கொலை தொடர்பாக முருகன் அவரது மனைவி நளினி மற்றும் சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோர் கைது செய்யப்பட்டு...

May 1, 2014

மலேசியாவில் ராகுல் பெருமிதம்! எரிகிற கொள்ளியில் எந்தக் கொள்ளி நல்லக்கொள்ளி! பாஜகவும், காங்கிரசும்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: மலேசியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம், ‘நீங்கள் பிரதமராக இருந்திருந்தால், பணமதிப்பிழப்பு நடவடிக்கையை எப்படி அமல்படுத்தியிருப்பீர்கள்’ என்று கேள்வி...

May 1, 2014

ஊதிய உயர்வை மறுத்த அரசு மருத்துவர்கள்! உலகத்தமிழர் மனங்கவர்ந்த கனடிய நாட்டில்

26,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கனடாவின் கிழக்குப் பகுதியில் உள்ள கியூபெக் நகரத்தைச் சேர்ந்த, அரசு மருத்துவர்களுக்குச் சமீபத்தில் ஊதிய உயர்வு அறிவிக்கப்பட்டது. இதற்கு மறுப்பு தெரிவிக்கும் விதத்தில் சுமார் 750-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள், அவர்களது மருத்துவச்...

May 1, 2014

கொத்து கொத்தாக ஈழத்தமிழர்களைக் கொன்றொழித்த சிங்கள அரசின் அடுத்த இலக்கு ஈழமுகமதியர்களா

23,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: கண்டியில் சிங்கள புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையே கண்டி மாவட்டத்தில் திங்கள்கிழமை கலவரம் வெடித்தது. அப்போது முஸ்லிம்களுக்கு சொந்தமான இடங்களில் புத்த மதத்தினர் புகுந்து சூறையாடினர். இந்தக் கலவரத்தில் 2 பேர் உயிரிழந்தனர்....

May 1, 2014

பெருமிதம்! வலையொளி பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3வது இடம் பிடித்து இருக்கிறது

20,மாசி,தமிழ்தொடர்ஆண்டு-5119: வலையொளி பயன்படுத்துவதில் உலகிலேயே தமிழகம் 3வது இடம் பிடித்து இருக்கிறது.

வலையொளி செயலி பயன்பாடு குறித்து வலையொளி நிறுவனத்தின் இந்திய செயல்தலைவர் சத்ய நாராயணா பேட்டி அளித்து இருக்கிறார். உலகிலேயே தமிழர்கள் அதிகம் வலையொளி...