முதல்வர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள ரமலான் வாழ்த்து செய்தியில் இறைத் தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகளான ஈகை, கருணை, அன்பு, மனித நேயம், சினம் தவிர்ப்பு ஆகியவற்றை தொடர்ந்து கடைபிடிக்க வேண்டும் என்றும், உலகில் அமைதியும், சமாதானமும் தழைத்திட உறுதியேற்போம் என்றும்...